ராஜிதவுக்கு சுகாதார அமைச்சு பதவி?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்...
தடுப்பூசி போடாத குழந்தைகளே தட்டம்மை நோயினால் அதிகம் பாதிப்பு
குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விஷேட தொலைப்பேசி இலக்கம்
முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கமொன்றினை கணினி அவசர பிரிவு அறிமுகம் செய்துள்ளது.
101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின்...
இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள்
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV Mark 3 ((LVM 3) இல் சந்திரயான் 3 ஐ இந்தியா ஜுலை 14 வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
நாசா நிர்வாகி பில் நெல்சன்...
பாகிஸ்தானின் கசூரில் இரண்டு மகள்களை கௌரவக் கொலை செய்த தகப்பன்
ஒரு தந்தை தனது இரண்டு மகள்களை சுட்டு கௌரவக் கொலை செய்த நிகழ்வு பஞ்சாபின் கசூர் மாவட்டத்தை உலுக்கியுள்ளதாக ARY செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹவேலி நதோவலி பகுதியில் கௌரவ குறைவு நிமித்தமாக சயீத் என்ற...
சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் திறக்க பேச்சுவார்த்தை!
2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம்...
இறம்பொடை தோட்ட மக்களை அச்சுறுத்துகிறதா STF? மனோ கணேசன் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
இறம்பொடை ஆர். பி. டிவிசன் மக்களை தோட்டத்திலிருந்து ஒருபோதும் வெளியேற்ற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.
அத்துடன், குறித்த தோட்டத்துக்கு...
உயர் பாதுகாப்பு வலயமாகும் கோல்டன் கேட் கல்யாணி
ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும்...
சினோபெக் எரிபொருள் விநியோக ஒப்பந்தம் கைச்சாத்து
சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை முதலீட்டுச் சபையுடன் எரிபொருள் விநியோகத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சினோபெக் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கவும், எரிபொருளை சேமிக்கவும் மற்றும்...
காணாமல் போன டென்மார்க் பெண் பொத்தபிட்டியவில் சடலமாக மீட்பு
காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் இன்று பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலை ஏறச் செல்வதாக கூறி விடுதியில் இருந்து வெளியேறிய குறித்த பெண் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை...





