13 ஐ முழுமையான தீர்வாக ஏற்க முடியாது – மனோ

0
" இந்த பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, இவர்கள் சமஷ்டியை கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சித்தான். ஆனால், சமஷ்டி வரும்வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும்." இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட...

“ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்கமுடியாது”

0
நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்பதற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் போதிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாத காரணத்தினால், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்வாறான காரணங்களால் ஊழலுக்கு எதிரான...

நுவரெலியாவில் ‘ஊடக மையம்” – அமைச்சர் ஜீவன் உறுதி

0
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன் கருதி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்டன் பிரதேசத்தில் “ஊடக மையம்” ஒன்றை அமைத்துக் கொடுக்கப்படும் என இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...

“தாவியோர் தாய்வீடு திரும்பல்” – சுதந்திரக் கட்சிக்குள் விரைவில் மாற்றம்

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கும், கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும்...

மொட்டு கட்சியால் வந்தவர்களே மொட்டு கட்சிக்கு தாக்கு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போது அமைச்சர்களாக உள்ள சிலர் மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படுகின்றனர் என்று மொட்டு கட்சியின் செயலாளர்...

பொறுப்புகூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம்

0
வலிந்து காணாமலாக்கப்படல் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்பு என்பவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழு இலங்கைக்குப்...

இ.போ.ச பஸ்களில் இனி நடத்துனர் இல்லை

0
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துனர் இன்றி சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த நடைமுறை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுத்த ஆராயப்பட்டுள்ளது...

விசேட வர்த்தமானி வெளியீடு

0
பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் (2336/78) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய  அனைத்து சேவைகள், பெற்றோலியம் மற்றும் எரிபொருள் விநியோக, வேலை மற்றும் உழைப்பு, பராமரித்தலுடன்...

கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி

0
உத்தரபிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலை வலம் வந்த நாகங்கள்!

0
யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் நேற்று (17) நாகங்கள் வலம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா ஜுன் 19ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ஆலய வீதியில்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...