அருணாச்சல்த்தில் வொராங் பண்டிகை கொண்டாடப்பட்டது
ஒல்லோ சமூகத்தின் வொராங் ஜுகு (திருவிழா) அருணாச்சல பிரதேசம் திராப் மாவட்டத்தில் கடந்த பெப் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் உற்சாகத்துடனும், பாரம்பரியத்துடனும் கொண்டாடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட நம்சாய் எம்எல்ஏ சௌ ஜிங்னு...
நானுஓயா விபத்து – விசாரணை அறிக்கை சபையில் முன்வைப்பு
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சரால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பட குழுவின் விசாரணை அறிக்கை, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி...
‘பல்டி’ அடித்த 1,137 உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தது ஐ.தே.க.
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட இதர கட்சிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஆயிரத்து 137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின், கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, கட்சி...
வீரப்பன் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட தடை
சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து எழுதிய புத்தகத்தை வெளியிட பெங்களூரு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு, சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட பெங்களூரு முதன்மை...
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்
வாகன சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கும் நோக்கில் புதிய திட்டமொன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன விபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி...
இந்திய விசா அலுவலகத்தில் கொள்ளை – ஐவர் கைது!
இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி மற்றும் DVR இயந்திரம் என்பவற்றை திருடியமை தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
” தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் கட்டுப்பணம் மீள செலுத்த முடியாது”
உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் (09) நடத்த முடியாதென உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்தார்.
வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு...
“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும்”
“நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால், அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஒத்துழைப்பு வழங்காவிட்டால் குறித்த அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனையைப்...
அவிசாவளையில் துப்பாக்கிப் பிரயோகம்
அவிசாவளை வெவில கட்டுவாவில வீடு ஒன்றில் தனியாகவிருந்த வயோதிப் பெண்ணைப் பயமுறுத்தி 50,000 ரூபா கப்பம் பெற முயற்சித்த இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை...
ஜே.வி.பியுடன் மோதுவது ஏன்? சஜித் அணி விளக்கம்
“மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது. அதனால், தேர்தல் மேடைகளில் நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
‘உங்களின்...









