இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் பிரியாவிடை பெற்றார்
இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா (Eleonora Dimitrova) இலங்கையில் தனது சேவையை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...
“பாட்டாளி விடுதலையின் கூட்டாளி” – தொண்டமான் குறித்து கவிதை போட்டி நடத்துகிறது இ.தொ.கா.!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிறந்த தினம் மற்றும் சிரார்த்ததினத்தை முன்னிட்டு கவிதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் சிரேஷ்ட ஊடக...
பாதிக்கப்பட்ட பயிர்செய்கைகளுக்கு ரூ. ஒரு இலட்சம் இழப்பீடு!
கடும் மழை காரணமாக பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால் உடனடியாக அதுதொடர்பில் கமத்தொழில் சேவை மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாய மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபை விவசாய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மழை காரணமாக சில...
55 கருத்திட்ட அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூடுவதற்கும், 32 திட்ட அலுவலகங்களை இடைநிறுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,
நிலநடுக்கத்தில் தரைமட்டமானது துருக்கியின் 2,200 ஆண்டுகள் பழமையான கோட்டை
துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ்,...
மலையகத்தில் 199 வருடங்களாக புனரமைக்கபடாமல் உள்ள வீதி – எப்போது விடிவு பிறக்கும்?
199 வருடங்களாக புனரமைக்கப்படாத பாதையொன்று கம்பளை பிரதேசத்தில் இருப்பதை வெளிக்கொண்டுவரவும், ஐநூறு குடும்பங்களுக்கு மேல் தினமும் பயன்படுத்தும் குறித்த வீதியினை புனரமைத்து தராமல், இம்முறை வாக்கு கேட்டு ஊர் பக்கம் வர வேண்டாம்...
நுவரெலியாவில் தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்தது இதொகா!
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சாரத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தல் பிரச்சார ஆரம்பக்கூட்டமும் கொட்டகலை சீ.எல்.எப் மண்டபத்தில்...
குட்டி தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சியா?
நான் தேர்தலை ஒத்திப்போடுவதாக எங்கும் சொல்லவில்லையே என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் திட்டமிட்ட திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்கலாம் என்ற...
துருக்கி நிலநடுக்கம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0...
டிக்கோயாவில் உழவு இயந்திரம் விபத்து – சாரதி படுகாயம்!
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரமொன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று...













