பசில் வைத்தியசாலையில்!
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீருடையுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் காண்ஸ்டபிள் பிணையில் விடுதலை
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் காண்ஸ்டபிள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு...
லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா..?
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது
‘போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு நீதி வேண்டும் என கோரியும் இலங்கை கிரிக்கெட்...
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்!
நாட்டில் நாளையும், நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் (2.15) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே குறித்த மின்வெட்டு நடைமுறைக்கு வருகின்றது.
புத்தாண்டை முன்னிட்டு...
போராட்டத்துக்கு கத்தோலிக்க சபை ஆதரவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் காலிமுகத்திடல் போராட்டத்துக்கு கத்தோலிக்க சபை ஆதரவு வழங்கியுள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கத்தோலிக்க சபையும் இருக்கின்றது என்று...
பிரதமரின் உரை குறித்து சுதந்திரக்கட்சி சீற்றம்
" பிரதமர் பதவியை வகிக்கும் ஒருவர் ஆற்றுவதற்கு பொருத்தமற்றதொரு உரையையே மஹிந்த ராஜபக்ச ஆற்றியுள்ளார்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்தில் 13 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்
இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்கள் காரணமாக 13 வயது சிறுவன் உட்பட ஏழு (07) மரணங்கள் பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி - எல்பிட்டிய வீதியில் நேற்று பிற்பகல்...
‘சுவீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு’
சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷிய படைகளுக்கு எதிராக...
நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒத்திவைப்பு?
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரீசிலித்துவருகின்றது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவிருந்தது. அன்றைய தினம் இப்பிரேரணை கையளிக்கப்படும் என...