நுவரெலியா உட்பட 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
சீரற்ற வானிலை தொடரும் நிலையில் நுவரெலியா உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...
ஐ.தே.கவின் தலைவர்களாக செயற்பட்டவர்கள் தொடர்பான பார்வை…1947 – 1994
1.டி.எஸ். சேனாநாயக்க
1946 செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. அதன் ஸ்தாபகத் தலைவராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டும் என அரசியல் ரீதியில் தலைமைத்துவம் வழங்கியவர்களில்...
5000 பேரின் பங்கேற்புடன் ஐ.தே.கவின் 76 ஆவது மாநாடு இன்று!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு விழா இன்று (06) கொண்டாடப்படுகின்றது.
'ஒன்றிணைவோம்' என்ற மகுடவாசகத்துடன் கொழும்பு, சுகசதாச விளையாட்டரங்கில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1946 செப்டம்பர் 06 ஆம்...
இலவசக் கண்ணாடி விநியோகம்
இலங்கை பொலிஸ்துறையின் 156ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு Lions club Colombo Grand North 306 B2 அங்கத்தவர்களுக்கு இலவச வாசிக்கு;ம கண்ணாடிகளை வழங்கியுள்ளனர்.
புறக்கோட்டை வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் இந்த வாசிக்கும் கண்ணாடிகள்...
அரசாங்கத் திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான குழு நியமனம்
அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு வசதியாக நிறுவப்பட்டுள்ள திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவப் பிரிவுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கே.டி கமல்...
குருநாகலில் கால்வாயில் சிக்கிய மாணவன் உயிரிழப்பு
குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
வீதியில் சென்ற வாகனத்தை விலத்த முற்பட்ட போது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக...
நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR
நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார்.
இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே...
சீனாவில் நிலநடுக்கம் – 06 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்குண்டு 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் sichuan மாகாணத்தில் 6 தசம் 8 ரிக்டெர் அளவில் இன்று இவ்வாறு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக sichuan மாகாணத்தின்...
நாளை முதல் குறைக்கப்படும் மின்வெட்டு நேரம்
நாளை (06) முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாளாந்தம் ஒரு மணித்தியாலம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
இதன்படி மாலை 6 மணிக்கும் இரவு 9...
வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை வாங்க முடியாத நிலை ஏற்படும்
இலங்கையில் ஒரு மாதத்திற்குள் கோதுமை மா பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் நாட்டில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை...












