12,165 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!
இலங்கையில் இவ்வருடத்தில் முதல் இரு மாதங்களுக்குள் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எனவே, கொழும்பு மாநகரசபை...
இரு மாதங்களுக்குள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்...
ஈரான்மீது தாக்குதல் நடத்துவது ஆபத்து: ட்ரம்ப் மறுப்பு!
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக...
ஒருபுறம் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு; மறுபுறம் மதத் தலைவர்கள் அரசால் அவமதிப்பு
நாட்டில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நிலையில், அரசு மதத் தலைவர்களை அவமதிப்பதிலும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்துவதிலும் குறியாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
குப்பியாவத்தை மேற்கு பிரதேசத்தில்...
மக்களால் நிராகரிக்கப்பட்ட அணியே மாகாணசபைத் தேர்தலுக்காக கோஷம்!
கடந்த காலங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே, தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஒப்பாரி வைப்பதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சாடியுள்ளார்.
"துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்" என...
இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து அணியை வீழ்த்துமா பாகிஸ்தான்?
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டிள்ளது. இதில் குரூப்2-ல் பல்லகெலேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து- பாகிஸ்தான் அணி கள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் லீக்...
மரக்கறி விலைப்பட்டியல் (24.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வில் வெளிப்படைதன்மை இல்லை!
"தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை." என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல்...
சஜித் எமது கட்சி தலைவர் அல்ல: எம்மை கட்டுப்படுத்த முடியாது!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முகநூல் பதிவு வருமாறு,
" எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல்...
அஞ்சா நெஞ்சம் படைத்த தலைவனே நாமல்!
“மஹிந்த ராஜபக்ச அன்று வெளிநாடு செல்லும்போது இருந்த அதே எதிர்ப்பு இன்று நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது. எனினும், சவால்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சும் தலைவர் நாமல் கிடையாது.” என்று முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க...













