போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்காவே மீறியது: ஈரான் குற்றச்சாட்டு!
ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பொருளற்றதாக மாற்றிவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இச்செயல்...
அத்துமீறும் ஈரான்: 22 நாடுகள் கடும் கண்டனம்!
ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , பிரிட்டன் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக,...
எல்-நினோ தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வு!
எல்-நினோ காலநிலை நிலைமையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி...
“மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை”
மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளிப்பு
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ மரபுகளில் முக்கிய இடம்பிடித்துள்ள சித்த மருத்துவம் உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்று வரும்...
தீ விபத்து: இரு லயன் அறைகள் சேதம்!
ஹாலி எல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளன் - எல்பின் தோட்டத்தின் கிளன்- எல்பின் பிரிவில் உள்ள 24 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் நேற்று (10) ஏற்பட்ட திடீர் தீ பரவல்...
கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...
பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
" இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...
எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் இந்திய பிரதி தூதுவர்!
இலங்கையில் தனது பதவி காலத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் தனது தாய் நாடு திரும்பத் தயாராகி வரும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே (Dr. Satyanjal Pandey) கொழும்பில்...
கத்தோலிக்க பக்தர்களின் தகவல்களை சுரேஷ் சலே திரட்டியது ஏன்?
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூழ்ச்சியுடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு உள்ளது. நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் தகவல்களை திரட்டியுள்ளார். சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. திட்டமிட்ட அடிப்படையிலேயே...











