‘நில உரிமையே நிஜ உரிமை’: பசறையில் மேதினக் கூட்டம் ஏற்பாடு!
மலையக ஊழியர் சங்கத்தின் இம்முறைக்கான மேதினக் கூட்டத்தை, பசறை பிரதேச சபை மண்டபத்தில் உள்ளகக் கூட்டமாக (Indoor Meeting) நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன் தெரிவித்தார்.
சங்கத்தின் தொழில் சங்க...
அர்ச்சுனா எம்.பி. கைது!
கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியவிளான் பகுதியிலுள்ள காணி தொடர்பில்...
பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்
பதுளையில் சென் ஜோன் அம்புலன்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறைவு – 22 பேருக்கு சான்றிதழ்கள்
பதுளை மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படையணியினால் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட இரு நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது....
தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்: 05 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!
“தோட்டத்தில் கூலிப்படை வேண்டாம்” என வலியுறுத்தும் “ “நீலகாமம் சாத்வீகப் போராட்டம்” எதிர்வரும் மே 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில், தொழிலாளர் குடியிருப்பொன்று அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
தோட்ட நிர்வாகத்தின்...
சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
ஐபிஎல் 2026 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ ஏகானா மைதானத்தில்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
“மலையக மகிழ்ச்சி”: பதுளையில் 34 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!
"மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் இரண்டு புதிய வீட்டுத் திட்டங்களுக்கு நேற்று (26) அடிக்கல் நாட்டப்பட்டது.
மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட...
மருத்துவத்துறைக்குத் தடம் பதிக்கும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G.C.E. A/L) சித்தியடைந்து, மருத்துவ பீடத்துக்கு (Medical Faculty) நுழையத் தகுதி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும்...
பல பகுதிகளில் இன்றும் மழை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல், காலி...
தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
தையிட்டிக் கிராமத்தில்...













