கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
தனிமைப்படுத்தாமல் பிக்பாஸில் கலந்து கொண்ட கமல் – விளக்கம் கேட்கும் சுகாதார துறை!
நடிகர் கமல்ஹாசனுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு வார சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்ட கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 542,688 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
புதிய மாற்றத்துடன் லிட்ரோ – லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கமைய, சமையல் எரிவாயு கொள்கலன்களை மீண்டும் சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதற்கமைய, புதிய லிட்ரோ கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக, அந்நிறுவனத்தின் எரிவாயு...
‘ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை’ – சஜித் வலியுறுத்து
" நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரமீது தாக்குதல் நடத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற...
தெமோதரை, செளதம் பாடசாலைக்கு புதிய பாலத்தை நிர்மாணித்துக் கொடுத்த செந்தில் தொண்டமான்!
தெமோதரை தோட்டத்திலுள்ள செளதம் பாடசாலைக்கு செல்ல மாணவர்கள் பயன்படுத்தும் மரகட்டைகளாலான பாலம் புதுப்பிக்கப்பட்டு பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானால் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இன்றைய மாணவர்கள் நம் நாட்டின் நாளைய சொத்துக்கள். மாணவர்களை...
40 நாட்களாக நரக வாழ்க்கை வாழும் மக்கள்! புரட்மோர் தோட்டத்தில் நடப்பது என்ன? (படங்கள்)
மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் 43 குடும்பங்கள், கடந்த 40 நாட்களாக எவ்வித வருமானமும் இன்றி சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றன.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் - புரட்மோர் தோட்ட மக்களே...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் மூழ்கினர் – ஒருவர் பலி – இருவர் மாயம் (படங்கள்)
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரிழல் மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காணாமல்போயுள்ளனர்.
இத்துயர் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில்...
‘கிளிநொச்சியில் எறிகணை வெடிப்பு – ஒருவர் பலி’ (படங்கள்)
கிளிநொச்சி, பரந்தன் உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் வீடொன்றில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பலியாகியுள்ளார். மற்றொருவர்
படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இறுதி கட்ட யுத்தத்தின் போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட எறிகணை
குண்டுகளை சட்டவிரோத முறையில் சேகரித்து...
‘எம்.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக’ – வடிவேல் சுரேஷ்
" அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்திலேயே எதிரணி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே...









