அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தி நீர்வழியைக் கடக்க முயன்ற கப்பல் ஒன்றின் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது.

ஹேர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

0
அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தி நீர்வழியைக் கடக்க முயன்ற கப்பல் ஒன்றின் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...

வார்த்தை ஜாலம் வேண்டாம்: காணி உரிமை தொடர்பில் அரசின் கொள்கை என்ன?

0
பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், பேசி, பேசியே, காலத்தை கடத்தியது போதும். இது தொடர்பில் தமது உண்மையான கொள்கை என்ன என்பதை அனுர அரசு...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

“பழி தீர்க்க வேண்டும் என்பது தேசத்தின் கோரிக்கை” – ஈரானின் புதிய உச்ச தலைவர் அறிக்கை!

0
தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவது என்பது தேசத்தின் கோரிக்கை என்றும், அது நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். 56 வயதான மொஜ்தபா கமேனியின்...

” சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரியவை”

0
உடல் ரீதியான குறைபாடுகள் தமது கல்விக் கனவுகளுக்குத் தடையாக மாறுவதற்கு இடமளிக்காது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சரசவி திரியோ அபிமன்" எனும் விசேட...

விவசாயிகளுக்கு துரோகம்: செல்வந்தர்களுக்கு சலுகை – சஜித் குற்றச்சாட்டு

0
"தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி...

பெருந்துயர்! விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

0
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் படலிய சந்திக்கு அருகில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே...

நீர்கொழும்பு சிறையிலிருந்து 166 பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் அங்குள்ள கட்டடங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் அனைவரும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மோதலின்...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் புதிய நிர்வாக சபை 19 ஆம் திகதி பொறுப்பேற்பு

0
"மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி" எனும் கல்விப் புரட்சியின் புதிய அத்தியாயத்தின் கீழ் மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை தன்னுடைய உயரிய சமூகப் பொறுப்பாகக் கொண்டு கடந்த இருபது ஆண்டுகளாக இடையறாது பணியாற்றி வரும்...

டெங்குவால் இதுவரை 47 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 67 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த 10 நாட்களில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...