அசானியை கௌரவித்தது யாழ். ஊடக அமையம்….!
யாழ்.ஊடக அமையத்தால் மலையக குயில் அசானி நேற்று (31) கெளரவிக்கபட்டார்.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அசானி தனக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்துக்கு குடும்பத்தினர் சகிதம் வருகை...
மலையக எழுச்சி நாயகனின் 14 ஆவது நினைவு தினம் இன்றாகும்…!
மலையகத்தில் உரிமை அரசியலை தீவிரமாக முன்னெடுத்த மலையக எழுச்சி நாயகன் அமரர். பெ. சந்திரசேகரனின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
மலையக மறுமலர்ச்சிக்காக, மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக...
முறிந்து விழுந்தது மரம் – பதுளை, கண்டி வீதி ஊடான போக்குவரத்து தடை!
பதுளையில் இருந்து ரந்தெனிகல ஊடாக கண்டி செல்லும் பிரதான வீதியில் - கீர்த்திபண்டாரபுர பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மரத்தை அகற்றி, போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான...
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை வந்த எழுவர் கைது! தேடுதல் வேட்டை தொடர்கிறது!!
சிவனொளிபாதமலை யாத்திரை கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், சிவனொளிபாத மலை புதின பூமிக்கு போதைப்பொருட்கள் கொண்டுசெல்வதை தடுப்பதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஹட்டன் பொலிஸார் கண்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 'ஹோன்'...
ஶ்ரீபாத கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி வ. செல்வராஜா காலமானார்
ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும் மலையகத்தின் சிரேஷ்ட கல்வியாளருமான வ.செல்வராஜா அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.
நாவலபிட்டியவை தற்போதைய வசிப்பிடமாக கொண்ட இவர், VT என அறியப்பட்ட தர்மலிங்கம்...
பதுளையில் மண்சரிவு அபாயம்! 67 குடும்பங்கள் வெளியேற்றம்!!
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பசறை, கனவரல்ல மவுஸ்ஸாகலை, மடுல்சீமை, டூமோ ஆகிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காரணமாக 67 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் குறித்த பகுதிகளில்...
மண்சரிவால் பதுளை – ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலய கட்டடம் சேதம்
பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு கட்டட தொகுதி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்மேட்டுடன், கற்கள் விழுந்துள்ளதால் பாடசாலைக்கு கடும்...
ஆசிய சிலம்பம் போட்டியில் மலையக வீர, வீராங்கனைகள் அசத்தல்! 2 தங்கம் உட்பட 42 பதக்கங்கள்!
5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனத்தால்...
கிளிநொச்சியில் நாளை மலையகம் 200 நிகழ்வு – அசானி, கில்மிஷாவை கௌரவிக்கவும் ஏற்பாடு!
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு நாளை (30) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக...
பண்டாரவளையில் ரயில் பாதையில் மண்மேடு சரிவு!
பண்டாரவளை - ஹில்ஓய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை...





