” சஜித் ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம்” – திகா

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அமையும் அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களை நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்...

வவுனியாவில் 9 பவுண் தங்கத்தை களவாடிய பெண் பதுளையில் கைது!

0
வவுனியா பகுதியில் 9 பவுண் தங்கத்தை திருடிவிட்டு தலைமறைவான பெண்ணொருவர், பதுளை நமுனுகுல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நமுனுகுல, தண்ணகும்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்...

அம்பிட்டிய சுமனரத்ன தேரரை உடன் கைது செய்க! மலையக மக்கள் முன்னணி வலியுறுத்து!!

0
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் மட்டகளப்பை சேர்ந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

அதிபர், ஆசிரியர்கள்மீதான வன்முறையைக் கண்டித்து புசல்லாவையில் போராட்டம்

0
அதிபர், ஆசிரியர்கள்மீது அரசினால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும், ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் புசல்லாவை நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புசல்லாவை பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில்...

மஸ்கெலியா, நல்லத்தண்ணி பகுதியில் மூன்று மாணவர்கள் மாயம்!

0
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம், எமில்டன் பிரிவை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று (26) முதல் காணாமல் போயுள்ளனர் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய...

“தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும்”

0
தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது. தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இ.தொ.கா, நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே...

எல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இஸ்ரேல் நாட்டு பிரஜை காயம்!

0
இஸ்ரேல் நாட்டு பிரஜையொருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்துள்ளார். எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வோட்டர்போல் வீதியில் அமைந்துள்ள மவுன்டன் கெவன் விடுதிக்கு அருகாமையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என...

மாத்தளை வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக பெருவிழா

0
புராதன தொன்மையும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாத்தளை வெள்ளக்கல் அருள்மிகு அழகர் பெருமான் திருக்கோவில் புனராவர்த்தன அஸ்தபந்தன பஞ்சகுண்டபக் ஷ திருக்குடமிளக்கு பெருசாந்தி விழாவின் பூர்வாங்க கிரியைகள்...

பெருந்தோட்ட பாடசாலைகளில் கழிவறைகள் அமைப்பதற்கு காசோலை வழங்கிவைப்பு

0
இதொகாவின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்ட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரனால் பெருந்தோட்ட பாடசாலைகளில்...

பதுளை பஸ் விபத்தில் ஒருவர் பலி – 25 பேர் காயம்!

0
பதுளையில் இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 25 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பதுளையில் இருந்து கெட்டவத்த நோக்கி பயணித்த இபோச பஸ்ஸே, வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது. வயோதிப...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...