சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் இயல்புநிலை ஸ்தம்பிதம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் அம்பகமுவ,
கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று பிரதேச செயலக பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலக பகுதியில் ஹட்டன், கினிகத்தேன,...
மலையகத்தில் மரக்கறிகளின் விலை உயர்வு
மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக...
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை – நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று (03) காலை நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில்...
” தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை முன்வைக்க ஆணைக்குழு”
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் மனிதர்களே, ஓரிரு வீடுகளை அமைத்துக்கொடுப்பதால் அவர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. ஆயிரம் ரூபா என்ற அற்ப தொகையை வழங்கிவிட்டு, கம்பனிகள் கோடி கணக்கில் இலாபம்...
மின்னா தோட்ட மக்களுக்கு ‘வழி’ பிறக்குமா?
மஸ்கெலியா, சாமிமலை - மின்னா தோட்டத்தில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் பாதையே இது...
சாமிமலையிலிருந்து மின்னா தோட்டம் வரையிலான இப்பாதையையே பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், நோயாளிகள் உட்பட பலரும் போக்குவரத்துக்காக பயன்படுத்திவருகின்றனர்.
குன்றும் குழியுமாக...
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பசறையில் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு...
ஆசிரியர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டம்
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (23.06.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் 15...
தலவாக்கலை சமுர்த்தி வங்கியில் இன்று நடந்தது என்ன?
தலவாக்கலை சமூர்த்தி வங்கியில் சமூர்த்தி பெற வந்த நபர்கள் தகாத முறையில் நடத்தப்பட்டதாகவும், மனசாட்சியற்ற முறையில் நீண்ட நேரம் காக்க வைத்திருந்ததாகவும் வெளியாகும் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையில் அமைந்திருக்கும் சமூர்த்தி வங்கியில் வர்ணம்...
நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய்
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கமுடியாது – முதலாளிமார் சம்மேளனம் கைவிரிப்பு
" தற்போதைய சூழ்நிலையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது." என்று முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன், தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான...



