தொழில் உரிமைகள்- சலுகைகளை கோரி தொழிலாளர்கள் போராட்டம்

0
லிந்துலை மட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 28அன்று   பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை முறையாக வழங்காத காரணத்தினால் இவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை தோட்ட...

ரயில் விபத்தில் சிக்கி காலை இழந்த நபர் – எல்ல பகுதியில் சம்பவம்!

0
கண்டியிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலில் சிக்குண்ட நபரின் காலின் கீழ் பகுதி முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. எல்ல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் -  ரயில் பாதையில் வைத்தே நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்...

பத்தனை காட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக சபைக் கூட்டத்தில் குழப்பம் – கூட்டம் ஒத்திவைப்பு

0
பத்தனை டெவன் தோட்ட காட்டு மாரியம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை கூட்டத்தில் எழுந்த சர்ச்சைகளால் மறு அறிவித்தல் வரை தெரிவுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை...

‘மக்களுக்கான எமது சேவை தொடரும்’ – இ.தொ.கா. அறிவிப்பு!

0
இ.தொ.கா. இன்று 84 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. இந்நிலையில் அக்கட்சியின் தற்போதைய தலைவர் செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 83 வருடங்களை பூர்த்தி...

தோட்ட லயன் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால் சீரமைப்புக்காக கொண்டு வர பட்ட சீமேந்து திருட்டு.

0
அதனை தொடர்ந்து அத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை! தொழிலாளர் தேசிய சங்கம் கண்டனம்!!

0
சர்வதேச ரீதியில் அதிகளவு ஆதரவை பெற வேண்டிய தருணத்தில் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து நமது நாடு அனாதரவான நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும்...

மஸ்கெலியா பகுதியில் பஸ் கட்டணம் அதிகமாக அறவீடு! பயணிகளை மிரட்டும் நடத்துனர்கள்!!

0
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து சாமிமலை , காட்மோர் போன்ற பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள், பயணிகளிடமிருந்து அதிக கட்டணத்தை அறிவிடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பில் பயணிகள் கேள்வி எழுப்பினால்,...

ரணிலின் பயணத்துக்கு முழு ஆதரவு – வாழ்த்துக்கூறி இ.தொ.கா. தலைவர் உறுதி!

0
நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க...

சாமிமலையில் தனிவீட்டுத் திட்டத்தில் கூரைகள் கொள்ளை!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் தனி வீட்டு திட்டத்தின் கூரைத் தகடுகள் களவாடப்பட்டுள்ளதாக இன்று (18) மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை (18)...

நுவரெலியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தின்போது அமைதியின்மை

0
நுவரெலியா பிரதான நகருக்கு கடந்த வியாழக்கிழமைக்கு (14) பின்னர் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பின் பின்னர் இரண்டு நாட்கள் வரிசையில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...