‘எமது பலத்தையும் காட்டுவோம்’! தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

0
" தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சந்தர்ப்பமொன்றை வழங்கவேண்டும். தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்." -...

மலைநாட்டில் குளவிக்கொட்டு படலம் தொடர்கிறது – இன்றும் ஐவர் பாதிப்பு

0
பசறை - கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலை துப்புரவு செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன....

‘ஊரடங்கு தளர்வு – மலையக நகரங்கள் திறப்பு – கண்காணிப்பு தீவிரம் ( photos)

0
நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில், மலையக பகுதிகளிலுள்ள நகரங்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது. கம்பளை, புஸல்லாவை, நுவரெலியா, ஹட்டன், பதுளை உட்பட...

கொட்டகலை, தலவாக்கலை பகுதிகளில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி! (photos)

0
கொட்டகலை பொது வைத்தியர சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தராகவன் தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களுக்கு...

அப்புத்தளை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
அப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளர் பா.கந்தசாமி கண்ணாவால் இன்று (30.09.2021) 2022 ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம் 19 மேலதிக வாக்குகளால் அப்புத்தளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான...

துரைமாரை அடக்குவேன் என சூளுரைத்த ஜீவன் எங்கே? சிவநேசன் கேள்வி

0
" அதிகாரத்தை தாருங்கள் தோட்ட துரைமார்களை அடக்குவேன் என்று வாக்குகளை சேகரித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் ஓடி ஒளிந்துவிட்டாரா" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர்...

9 பேர் கைது! தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்களும் போராட்டம் (photos)

0
போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (29.09.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும்,...

கொட்டகலையில் குளவி கொட்டு – 13 பேர் பாதிப்பு

0
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,  குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 29.09.2021 அன்று...

தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் (photos)

0
மஸ்கெலியா, பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் இன்று (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்தனர். தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் இடையில்...

ஆபத்தான மரங்களை அகற்றவும் – தோட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பிவைப்பு

0
மலையகத்தில் ஏற்பட்டுள்ள அதிகமான மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று காரணமாக பல இயற்கை தாக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு அருகில் உள்ள பல மரங்கள் கூரைகளில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது....

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...