21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு பாதையா? இடிந்து விழும் அபாயத்தில் (photos)
வட்டவளை தியகல தோட்ட பாடசாலைக்கு செல்லும் பாதையானது இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
எனவே இப்பாதையை மிக விரைவாக சீர் செய்து தருமாறும் தோட்டமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
நோட்டன் மஸ்கெலியா வீதியானது...
சுத்தமான குடிநீர் வழங்கிய புரட்சி யுகம் மறைந்து வைத்தியசாலைக்கு நீர்த்தடை செய்யும் இருண்ட யுகம் நானுஓயாவில்!
நானுஓயா பிரதேச மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கிய புரட்சி யுகம் மறைந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலைக்கு மனசாட்சியே இல்லாமல் நீர் விநியோகத் தடை செய்யும் இருண்ட யுகம் உருவாகி உள்ளதாக...
‘பதுளை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 376 பேர் பலி’
பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால் ஆரம்பம் முதல் 21.9.2021 வரையிலான காலப்பகுதியில் 376 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலனியினர் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் 24 ஆயிரத்து தொளாயிரத்து பத்து...
‘நானுஓயா வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை வழங்க நடவடிக்கை’
பொது மக்களின் நன்மை கருதியும் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நானுஒயா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ்...
82 மில்லி லிட்டர் கள்ள சாராயத்துடன் பிரவுன்ஸ் வீக் தோட்டத்தில் ஒருவர் கைது!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ் லீக் தோட்டப் பகுதியில் சட்டவிரோத போதைப் பொருளுடன் (சீனிகரஞ்சான்) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யும் போது அவரிடம் எண்பத்தி இரண்டு...
சிறுமியின் கழுத்திலிருந்து சங்கிலியை அறுத்த திருடன் – கொட்டகலையில் பயங்கரம்
சிறுமியொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழுத்திலிருந்து அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடன் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று முற்பகல் 9 மணியளவில் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தங்க சங்கிலியை அறுத்தெடுத்த கள்ளன், கொட்டகலை...
தொழில் சுமை அதிகரிப்பு! தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவந்தாலும், அதனை பெறுவதற்கு பல வழிகளிலும் போராடவேண்டிய நிலைமை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சம்பள உயர்வுக்கு முன்னர் ஒரு நாள் பெயருக்கு...
தோட்ட காணி அபகரிப்பு – எழுவர் கைது!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் நாகசேனை நகரத்தில் இருந்து அக்கரகந்த வரையான பகுதியில் அத்துமீறி காணிகளை அபகரிக்க முயன்ற 7 பேர் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு...
நுவரெலியா மாநகர சபையையும் கைப்பற்றுவோம் – முன்னாள் முதல்வர் சூளுரை
நாட்டில் எத்தனை பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது. இதனை பொருத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே எத்தனை தடைகள் வந்தாலும்...
கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற ஜீவன் தொண்டமான்!
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கடந்த காலங்களில் பல்வேறு குறைப்பாடுகள் நிலவிவந்தன. வைத்தியசாலை கட்டிடத்தை அண்மித்த பகுதிகளிலே பாதுகாப்பு சுவர் அமைப்பது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து அமைச்சின் நிதி...



