‘100 கர்ப்பிணி பெண்களுக்கு 2ஆவது அலை தடுப்பூசி ஏற்றல்’
பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோன்சி ஹோன்சி, என்பீலட், டிக்கோயா தெற்கு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி தாய்மாருக்கு கொவிட் - 19 தடுப்புக்கான சினோபாம் தடுப்பூசியின் 2ஆவது அலகு இன்று...
பெருந்தோட்டப்பகுதிகளில் நிலைமை மோசம்! மக்களே அவதானம்!!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், பெரும்பாலான தோட்டங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் லயன்களுக்குள் நடமாடுகின்றனர். அணியும் சிலரும் அதனை முறையாக அணிவதில்லை.
நாட்டில் தனிமைப்படுத்தல்...
‘நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையமாக மாறிய மிதக்கும் விருந்தகம்’
நுவரெலியா கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம், நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதனை மீறும் விதத்தில் குறித்த...
லிந்துலை சுகாதார பிரிவில் மேலும் 121 பேருக்கு கொரோனா!
லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பொதுசுகாதார வைத்திய...
ஊரடங்குக்கு மத்தியில் சாராய விற்பனை – சிக்கினார் சூத்திரதாரி
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட், பிளக்போனி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்...
மல்லியப்பு சந்தியில் இரவோடிரவாக விசேட சோதனை நடவடிக்கை
ஹட்டன் பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்ட விதிகளைமீறி இரவுவேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி நேற்றிரவு (28) ஹட்டன் மல்லயைப்பூ சந்தி...
2000 ரூபா வழங்குவதில் குளறுபடி! இ.தொ.கா. உயர்மட்டத்துக்கு அறிவிப்பு!!
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. மேற்படி17 கிராம சேவகர் பிரிவுகளிலும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 கொடுப்பனவுகள் வழங்குவதில் தற்போது சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது...
‘2000 ரூபாவை பங்கிடுவதில் பெரும் நெருக்கடி’ – டிக்கோயாவிலும் அமைதியின்மை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஹட்டன், டிக்கோயா கிராம சேவகர் பிரிவில் வாழும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். எவ்வித பாரபட்சமும் காட்டப்படக்கூடாது - என்று...
‘கொரோனாவிலும் அரசியல் நடத்தும் மலையக எதிரணி உறுப்பினர்கள்’
கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு திட்டங்களையும் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்காமல் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நாடகம் நடத்துவது வேதனை அளிக்கிறது என இலங்கை தொழிலாளர்...
‘தோட்டப்பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை’
கொட்டகலை பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான COVid 19 1ஆவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று வரை முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக வட்டகொட , போகாவத்த, தெவிசிரிபுறம்,...



