5 கிலோ அரிசியிலும் அரசியல் நடத்தாதீர் – திகாவின் சகாக்களுக்கு ரவி குழந்தைவேல் அறிவுரை
ஐந்து கிலோ அரிசியை கொடுத்து, அதிலும் அரசியல் நடத்துவதை மலையக அரசியல்வாதிகள் உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
‘மலையக சிறுமி அகால மரணம்’ – மனோ, உதயா பொலிஸ் நிலையம் சென்று ஆய்வு
கடந்த 3ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதுர்தீன் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினி தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்...
டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்த யுவதி மாயம் -தேடும் பணி தொடர்கிறது
திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று (18) மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில்...
‘மலையக சிறுமி மரணம்’ – நீதி கோரி ஹட்டனில் போராட்டம்
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (18.07.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னணியின்...
லுணுகல சுகாதார பிரிவில் மேலும் 21 பேருக்கு கொரோனா
லுணுகல பிரதேச பொது சுகாதார பிரிவிற்குட்பபட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் இன்று (18/07) 21 தொற்றாளர்கள் உறுதிப்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
குறித்த...
‘மலையக சிறுமி மரணம்’ – உண்மை கண்டறியப்பட வேண்டும்
மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் போராடுவோம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - என்று வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும்...
மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி – 12 சங்கங்கள் இணக்கம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இணையவழி ஊடாக...
‘மலையக சிறுமி மரணம்’ – முழுமையான விசாரணைக்கு இ.தொ.கா. வலியுறுத்து
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் மலையக சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் உட்பட அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதொரு விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...
கல்வி உரிமையைக் காக்க தலவாக்கலையில் போராட்டம்
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (17.07.2021) தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில்...
1000 ரூபா என்பது மாயை – வாயால் வடை சுடும் ஜீவன்! திகா விளாசல்
" ஆயிரம் ரூபா என்பது வெறும் மாயை. சம்பள உயர்வு என்ற போர்வையில் தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 700 ரூபா சம்பளம் வழங்கப்பட்ட காலத்தில்கூட உரிய...



