பழைய காடு தோட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா
ஹப்புத்தளை பெருந்தோட்டப்பிரிவில் (இன்று) 25-06-2021ல் ஒன்பது பேருக்கு, கோவிட் - 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, ஹப்புத்தளை பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.
ஹப்புத்தளை தோட்ட 'பழைய காடு' பிரிவில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்....
‘பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதானவர்களை விடுதலை செய்க’
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களையும், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின்...
40 பேருக்கு கொரோனா – பதுளை மாவட்டத்தில் கிராமமொன்று முடக்கம்!
பதுளை மாவட்டத்தில் முதன் முறையாக கிராமமொன்று, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர். இதனை, வெலிமடை பொலிசாரும், பொது சுகாதாரப் பிரிவினரும் உறுதி செய்துள்ளனர்.
வெலிமடைப் பகுதியின் வெலிமடை –...
மத்திய மாகாணத்தில் இதுவரை 23,062 பேருக்கு கொரோனா தொற்று!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 23 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில்...
நாட்டில் 10 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்
நாட்டில் மேலும் 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி பதுளை மாவட்டத்தில் வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உலங்கபொல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, இரத்தினபுரி,...
‘உச்சிமலை தோட்டத்தில் 17 பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா’
நாவலப்பிட்டிய பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவுக்குட்பட்ட பார் கேபல் கீழ்பிரிவு (உச்சிமலை) தோட்டத்தில் நேற்று நள்ளிரவு கிடைத்த பெறுபேறுகள் அமைய 28 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார...
‘ கைதிகள் விடுதலை’ – நாமலின் அறிவிப்புக்கு செந்தில் தொண்டமான் வரவேற்பு
" சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதென்பதுடன் அரசாங்கத்தின் நல்லிணக்க நகர்வுகளுக்கு சிறந்ததொரு உதாரணமாகவும்...
பூண்டுலோயா சுகாதார பிரிவில் மேலும் 43 பேருக்கு கொரோனா
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
திம்புள்ள - பத்தன - 02
ஹட்டன் - 01
கந்தபளை...
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஜே.வி.பி. போராட்டம்!
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதன் ஓர் அங்கமாக கினிகத்தேனை நகரில் இன்று (22.06.2021) எதிர்ப்பு...
லுணுகல சுகாதார பிரிவில் மேலும் 14 பேருக்கு கொரோனா
லுணுகல பிரதேச சுகாதார பிரிவில் மேலும் 14 பேருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டாவத்த பகுதியில் 06 பேரும் 28 ஆம் கட்டைப்பகுதியில் 02 பேரும் லுணுகல நகரை அண்மித்த...






