இராகலை தீ விபத்து வழக்கு; நுவரெலியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்!
ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான ஒன்பதாவது வழக்கு விசாரணை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று...
அக்கரப்பத்தனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா
மத்திய மலைநாட்டில் நுவரெலியா - அக்கரப்பத்தனை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா இன்று (23) நடைபெற்றது.
19.01.2022 புதன்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 22.01.2022...
பசறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து!
பசறையிலிருந்து, பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு உயர்தர வகுப்பு மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பஸ்ஸொன்றும், படல்கும்பரயில் இருந்து மீரியபெத்த நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியொன்றும் , பசறை 13 ஆம் கட்டை பாடசாலைக்கு...
இளம் தாய் படுகொலை! மஸ்கெலியாவில் பயங்கரம்!!
மஸ்கெலியா – கங்கேவத்த பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு...
ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களை மறந்தது ஏன்? வடிவேல் சுரேஷ்
அரச ஊழியர்களுக்கு அரசு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடிவேல் சுரேஷ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தொழிலமைச்சர் நிமல் சிரிபால டி...
பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டிவந்த மர்ம நபர் சிக்கினார் (வீடியோ)
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட பண்டாரவளை நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை (கொண்டை) வெட்டும் மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊவ-பரணகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது...
பதுளை – பண்டாரவளை வீதியில் விபத்து – ஒருவர் படுகாயம்!
எல்ல பொலிஸ் பிரிவின் பதுளை, பண்டாரவளை பிரதான வீதியில் தனியார் பஸ்சொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி, இன்று விபத்துக்குள்ளாகின.
இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமுற்று, தெமோதரை அரசினர் வைத்தியசாலையில்...
அக்கரப்பத்தனையில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை
நுவரெலியா - அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் சாமி...
காணாமல்போன இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
பசறை, ஆக்கரதன்ன பகுதியில் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 23 வயதுடைய இளைஞர், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 6 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும், அதன்...
இந்தியாவின் 200 மில்லியன் நிதியுதவியில் மலையகத்துக்கு கலையரங்கு – ஜீவன்
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின், ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமமையில்-ஹட்டன் தொண்டமான் தொழில்...













