இந்திய வீட்டுத் திட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கிறார் ஜீவன்!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இராகலை சூரியகாந்தி தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நல்லாட்சியின்போது நிர்மானிக்கப்பட்ட 166 வீடுகள் எதிர்வரும் ( 04 ) திங்கட்கிழமை பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தோட்ட...
கொட்டகலை பிரதேச சபை உப தலைவர் பதவியில் ஏன் திடீர் மாற்றம்?
கொட்டகலை பிரதேச சபையின் புதிய உப தலைவராக, ஐ.பாலசுப்பிரமணியம் எதிர்வரும் 21 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
அத்துடன், உப தலைவர் பதவியில் தீடீர் மாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவரும்,...
‘எமது பலத்தையும் காட்டுவோம்’! தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!
" தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சந்தர்ப்பமொன்றை வழங்கவேண்டும். தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுமானால் பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்." -...
மலைநாட்டில் குளவிக்கொட்டு படலம் தொடர்கிறது – இன்றும் ஐவர் பாதிப்பு
பசறை - கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலை துப்புரவு செய்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்குக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன....
‘ஊரடங்கு தளர்வு – மலையக நகரங்கள் திறப்பு – கண்காணிப்பு தீவிரம் ( photos)
நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில், மலையக பகுதிகளிலுள்ள நகரங்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.
கம்பளை, புஸல்லாவை, நுவரெலியா, ஹட்டன், பதுளை உட்பட...
கொட்டகலை, தலவாக்கலை பகுதிகளில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி! (photos)
கொட்டகலை பொது வைத்தியர சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தராகவன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களுக்கு...
அப்புத்தளை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
அப்புத்தளை பிரதேச சபையின் தவிசாளர் பா.கந்தசாமி கண்ணாவால் இன்று (30.09.2021) 2022 ஆம் ஆண்டிற்காக முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம் 19 மேலதிக வாக்குகளால் அப்புத்தளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான...
துரைமாரை அடக்குவேன் என சூளுரைத்த ஜீவன் எங்கே? சிவநேசன் கேள்வி
" அதிகாரத்தை தாருங்கள் தோட்ட துரைமார்களை அடக்குவேன் என்று வாக்குகளை சேகரித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் ஓடி ஒளிந்துவிட்டாரா" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர்...
9 பேர் கைது! தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட தொழிலாளர்களும் போராட்டம் (photos)
போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (29.09.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும்,...
கொட்டகலையில் குளவி கொட்டு – 13 பேர் பாதிப்பு
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் 29.09.2021 அன்று...







