‘அதிகாரியே அடங்கிப்போ’ – கொட்டகலையில் மீண்டும் போராட்டம்!

0
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்தும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி...

நோர்வூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

0
மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர், லோவ லோரன்ஸ் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சங்கர் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் என்பவரே, வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றல் தொலைவிலுள்ள...

ராகலை விபத்து – மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞன்மீது தாக்குதல்

0
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெப்பட் தோட்டத்தில் கடந்த மே 21 ஆம் திகதி இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு, தோட்ட நிர்வாகம் உரிய முறையில் எவ்வித நிவாரணத்தையும் இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில்...

நோர்வூட்டில் 12 பேருக்கு கொரோனா – வங்கி, பார், எரிபொருள் நிலையத்துக்கு பூட்டு!

0
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில்  - நோர்வூட் நகரில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் மடுல்சீமையில் கைது!

0
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை மடுல்சீமைப் பொலிஸார் இன்று (03) முற்பகல் கைது செய்துள்ளதோடு, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர். மடுல்சீமைப் பகுதியின் விராலிபத்தனை பெருந்தோட்டத்திலேயே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மடுல்சீமைப்...

கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகின. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்  சிகிச்சை...

நானுஓயாவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மீட்பு!

0
நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு தொகை உர மூட்டைகளை,  அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது. நானுஓயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில்...

இ.தொ.கா. தூங்குகிறதா? ஜுலை 01 முதல் ஆட்டத்தை பாருங்கள்! பாரத் சூளுரை

0
" சில பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பபடாமல் தன்னிச்சையாக செயற்படுகின்றன. அவற்றின் கொட்டத்தை அடக்குவதற்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்." - என்று இ.தொ.காவின்...

மத்திய மாகாண கல்வி தரப்படுத்தலில் ஹட்டன் கல்வி வலயம் இரண்டாமிடம்

0
2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில்  15 கல்வி வலயங்களும் தரவரிசைப்படுத்தியுள்ளன. இதற்கமைய ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் தெரிவித்தார். இத்...

மரண வீட்டுக்கு சென்ற ஐவருக்கு கொரோனா – 36 குடும்பங்கள் தனிமையில்!

0
ஊவா மாவிலகம என்ற இடத்தில் 30-06-2021  மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் - 19 தொற்று உறுதியாகி இருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.எம். பிரசன்ன தெரிவித்தார். தொற்று உறுதியான ஐவரும்...

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

0
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...