பெரும்பான்மை இனத்துக்கு 100 ஏக்கர் காணியும் ஒப்பனையும் பெற்றுக் கொடுத்த வேலு குமார் இ.தொ.கா.வை விமர்சிப்பதா ?
இ.தொ.கா. என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு தங்குமடம் அல்ல: அது மலையக மக்களின் உரிமைக்காக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்டு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழியில் வீறுநடை போட்டு, ஜீவன்...
‘மஸ்கெலியா வைத்தியசாலை விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்’
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மக்கள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜீவன்தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பணிப்புரையின்பேரில்...
‘மக்களுக்கு 10 பேர்ச்சஸ் – வெளியாருக்கு 2 ஏக்கர்’ – இ.தொ.கா. பொறுப்புகூற வேண்டும்
" பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் தனியார்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு துணைபோயுள்ள இ.தொ.கா. பிரதிநிதிகள்தான் மக்கள் முன் முண்டியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்." - என்று...
வேலுகுமார் எம்.பிக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு – இ.தொ.கா.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
‘சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் உள்ளடக்க பரிந்துரை’
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் உள்ளநாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகாரம் பெற்ற தலைவராகவும் இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான சிபாரிசை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கல்வி அமைச்சர்...
வேலுகுமார் எம்.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பாரத் எச்சரிக்கை
மலையகம் முழுதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாம் பல உரிமை சார் விடயங்களை மக்களுக்கு தொடர்ந்து பெற்றுக்கொடுத்து எமது சமுதாயத்தையும் நாட்டையும் பல படுத்தும் செயற்பாட்டில்...
‘மலையக கல்வி முன்னேற்றம்’ – தமிழக கல்வி அமைச்சருடன் ஜீவன் கலந்துரையாடல்
தென்னிந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழகத்தின் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாகவும், மலையகத்தின்...
தோட்டத் தொழிலாளர்களின் EPF,ETP நிலுவைகளை செலுத்தவும்- பிரதமர் பணிப்பு!
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் கடந்த 20 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காது நிலுவையில் உள்ள ஈ.டி.எப்., ஈ.பி.எப் உட்பட ஏனைய சட்ட ரீதியான நிலுவைகளை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும்...
‘நாகஸ்தன்ன தோட்டத்தில் 700 ஏக்கர் காணி பறிபோகும் அபாயம்’ – பின்னணி என்ன?
" மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின்கீழ் இயங்கும் நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள 700 ஏக்கர் காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் துணைநிற்கின்றது." - என்று...
பதுளை மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாத இறுதிக்குள் தடுப்பூசி!
பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த சில்வா...



