கொட்டகலை சுரங்கப்பாதையில் நீர் கசிவு! பேராபத்து தடுக்கப்படுமா?
ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில்...
அமானுஸ்யம் நிறைந்த #கபில வனம் யாத்திரை பற்றிய ஒரு பார்வை……
தமிழகத்தின் விகடன் பத்திரிகையில் வந்த ஆக்கம்
கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது. எனவே, கபில வனம் ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து...
‘என் சாவுக்கு காரணம்’ !
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...
கூட்டு ஒப்பந்தம் வேண்டும் – தொழிலாளர்கள் போராட்டம்
கண்டி மடுல்கலை தோட்ட மக்கள் கூட்டு ஒப்பந்தத்துடன் கூடிய ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அதாவது கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும்...
சிறுவரைப் பாதுகாக்க விசேட திட்டம் : மலையகத்திற்கு அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் : பாரத் அருள்சாமி
சிறுவர்களைப் பாதுகாக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் குறித்த தகவல்களை அறிவிக்க இரண்டு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
பிரஜாஷக்தி செயல் திட்டத்தின் சிறுவர்...
ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க சிறுவர்களைப் பாதுகாக்க ஆளுநர் தலைமையில் விசேட குழு நியமனம் : பாரத் அருள்சாமி
மத்திய மாகாணத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைவாக...
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து தடை
(க.கிஷாந்தன்)
அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் இன்று (02) பிற்பகல் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த...
கொரோனாவால் மலையகத்தில் மேள, நாதஸ்வர கலைஞர்கள் வருமானம் இழப்பு
தோல் இசைச்கருவியான பறை தமிழரது மங்கல, அமங்கல வைபவங்களில் முக்கிய பங்கை வகித்து வந்துள்ளது. பண்டைய காலத்திலும் இது முக்கிய இசைக்கருவியாக விளங்கியது. இது அக்காலத்தில் தகவல் தொடர்பு சாதனமாகவும் இருந்து வந்துள்ளது.
இலங்கையில்...
டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு
திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் (01.08.2021) மாலை மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திம்பளை பத்தனை பொலிஸார் 02.08.2021 அன்று காலை தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக...
‘உண்மை கண்டறியப்பட வேண்டும்’ – பூண்டுலோயாவிலும் போராட்டம்
டயகம சிறுமி ஜூட்குமார் ஹிஸானியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க கோரியும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட கோரியும் மலையகத்தில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் காணப்படுவதாக பெற்றோர்...



