ஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு
விசேட அனுமதி பெறப்பட்டு பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது மேலாளர்...
மேலும் வலுவிழந்தது இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வலுவிழந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பெற்றோல், டீசல் விநியோகம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை
சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்கள் விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன்...
தொழிற்சங்க நடவடிக்கையில் மலையகத்தின் இயல்பு நிலை சற்று ஸ்தம்பிதம்
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள்,...
இரு மாதங்களில் 8,422 தொலைபேசிகள் திருட்டு!
2023 ஆரம்பத்தின் முதல் இரண்டு மாதங்களில், இலங்கையில் 8,422 ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டு அல்லது தொலைந்து போயுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைந்த தொலைபேசிகளை மீட்பதற்காக பொலிஸார் 2018 டிசம்பர் 31 ஆம்...
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக பசறையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடன் குறைக்குமாறு வலியுறுத்தியும் பசறையில் நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியினரால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு , மின்சார...
கண்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – கைதான எழுவருக்கு மறியல்
கண்டி மாபானாவத்துர பகுதியிலுள்ள வீடொன்றில் பிரபல நடிகை ஒருவரின் ஊடாக இயங்கி வந்ததாக கூறப்பட்ட விபசார நிலையமொன்றை கண்டி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளனர்.
இச்சுற்றிவளைப்பில் நான்கு யுவதிகள் உட்பட 7 பேர்...
ஹரக் கட்டா – குடு சலிந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை நாட்டிற்கு...
ஹப்புத்தளையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி படுகாயம்!
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புத்தளை காஹகல்ல பகுதியில் லொறியொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
பண்டாரவளை சிங்கர் விற்பனை நிலையத்தில் இருந்து வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி ஹப்புத்தளை பகுதிக்கு...
போராட்டத்துக்கு மத்தியிலும் 20 ரயில் சேவைகள் முன்னெடுப்பு
தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.





