2 ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பம்!

0
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்தை ஆரம்பித்து வைப்பதுடன், பாதீடு தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக...

பாதீட்டு முன்மொழிவுகளை கண்காணிக்க ஜனாதிபதி செயலணி!

0
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை, அவை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியினுள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கின்ற போதிலும் நடைமுறைப்படுத்தப்படும் போது தாமதம் எதிர்கொள்ளப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, சகல வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளையும் துரிதமாக செயற்படுத்தி எதிர்பார்க்கின்ற நன்மையினை...

அரச சேவையை மறுசீரமைக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

0
அரசாங்க நிறுவனங்களில் 1,450,000 அரச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வகையில் அவர்களது சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்காக அரசாங்க வருமானத்தில் பெரும்பகுதி செலவிடப்படுகின்றது. எனவே, அபிவிருத்தி நோக்கங்கள் உள்ளடங்களாக ஏனைய பொது நோக்கங்களுக்கு அரச...

‘ நான் சஜித் அணியில் இணையவில்லை’ – ஜோன் செனவிரத்ன

0
" நான் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை. எனது பெயரை தவறாக பயன்படுத்திவருகின்றனர்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, சுதர்ஷினி...

பருத்திதுறையில் 14 பேர் கைது!

0
பருத்தித்துறை பொலிஸாரின் அதிரடியான சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாகச் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு இன்று...

வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலை

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 86 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று (14) முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையிலேயே, பொலிஸார் சற்று...

எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்துவிட்டது ‘பட்ஜட்’ – மனோ சீற்றம்

0
“ நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது.” –...

புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின்  புதிய வரவு – செலவுத் திட்டம்- மொட்டுக்கட்சி

0
பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டுள்ள நாடு மற்றும் நாட்டின்  பொருளாதாரத்திற்கு உயிர் கொடுக்கும்  ஒரு புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின்  புதிய வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்...

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க தீர்மானம்

0
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட...

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள்? ஆராய நிபுணர் குழு

0
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...