மஹிந்த தலைமையில் மொட்டு கட்சி ஆட்சி மலரும் – மஹிந்தானந்த சத்தியம்
" மஹிந்த ராஜபக்ச தலைமையில், மொட்டு கட்சி ஆட்சி, எதிர்காலத்தில் மலரும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமொன்று நாமல் ராஜபக்ச தலைமையில் இன்று...
ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி நாளை இலங்கை வருகை!
ரோமில் உள்ள ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் (Cindy McCain) நாளை (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும்...
இளைஞனின் உயிரை பறித்த ஹெரோயின் – யாழில் தொடரும் அவலம்!!
யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில்...
கண்களுக்கு மிளகாய் தூள் அடித்து லுணுகலையில் சினிமா பாணியில் கொள்ளை!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கண்களுக்கு மிளகாய்தூள் தூவி, சினிமா பாணியில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
லுணுகலை, சிறிபாம் பகுதியில் இருந்து, சோலன்ஸ் தோட்டத்திற்கு சீட்டு காசு கொடுப்பதற்காக கைப் பையில் எடுத்துச் செல்லப்பட்ட 48...
தேசிய பேரவையில் ‘டீல் காரர்கள்’ – போட்டு தாக்குகிறார் அநுர!
தேசிய பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பலர், அரசாங்கத்துடன் 'டீல்' வைத்துள்ளவர்கள் என்று தேசிய தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையில், மக்களை...
‘கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்க அமைச்சரவை பத்திரம்’
கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்ககோரும் அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கஞ்சா உற்பத்தி மூலம் நாடு பாரிய ஏற்றுமதி...
குழந்தையை வடிகாணில் வீசிய இளம் தாய் கைது!
பிறந்த குழந்தையை வடிகாணில் வீசிய தாய், தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேசன் வட்டகொடை, லோவர் டிவிசனை சேர்ந்த 21 வயதான, திருமணமாகாத பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது...
வட்டகொடையில் வடிகாணில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்பு!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேசன் வட்டகொட பகுதியில் வடிகாணில் இருந்து பச்சிளம் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி ஊடாக சென்ற சிலர், சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் சிசு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு...
‘தேசியப் பேரவை’ – கூட்டமைப்பு, ஜே.வி.பி., சுதந்திரக்கட்சி புறக்கணிப்பு!
தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான 'தேசிய பேரவை' எனப்படும் நாடாளுமன்றக்குழுவுக்கு 32 உறுப்பினர்கள் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட நான்கு கட்சிகள் அதில் அங்கம் வகிக்கவில்லை.
நாடாளுமன்றம்...
அமைச்சரவை நியமனம் ஒத்திவைப்பு – ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை ஜப்பானுக்குச் செல்லவுள்ளார்.
அதற்கு முன்னர் புதிய அமைச்சர்கள் 12 பேரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதும், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ்...













