பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் உறுதி!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக உப குழுவொன்று அமைக்கப்படும் - என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். " பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு...

ஆட்சியைக் கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்கமாட்டேன் – சம்பிக்க

0
" நான் பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படும் அரசியல்வாதி அல்லன். பிரபாகரனை தோற்கடித்தமை உட்பட பல அரசியல் புரட்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எதிர்காலத்திலும் ஈடுபடுவேன். தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிமாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்." - என்று...

‘பயணத்தடை நீக்கப்பட்டகையோடு 11 மரணங்கள்’

0
நாட்டில் நேற்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், வாகன விபத்துகளில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்று  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்தார். இதன்படி மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில்...

‘விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 நில அதிர்வு கருவிகள்’

0
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இருந்தே மேற்படி கருவிகள் கொண்டுவரப்படவுள்ளன - என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது. எதிரணி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்லவால் மேற்படி பிரேரணை கையளிக்கப்பட்டது. வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேற்படி...

20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் கம்மன்பிலவுக்கு கை கொடுப்பார்களா?

0
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது எத்தகையை முடிவை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து...

சபை இன்று கூடுகிறது – நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கையளிப்பு!

0
ஜுன் மாதத்துக்கான 2ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரு நாட்களுக்கு மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றும், நாளையும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற...

அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஜே.வி.பியும் ஆரம்பித்தது!

0
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக ஜே.வி.பியால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை நேற்று மாலை ஆரம்பமானது. மஹரகம நகரில் நேற்று ஆரம்பமான போராட்டம், 22, 23 மற்றும் 25...

மட்டக்களப்பு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னணி வெளியானது….

0
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் சாரதியொருவர் பலியாகியுள்ளார். உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சில நாட்களின் முன்னர்...

‘விருந்து வைத்த தவிசாளர் உள்ளிட்ட எழுவரும் குடும்பத்தோடு தனிமை’

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி விருந்துபசாரம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்த தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தற்காலிக தலைவர் பாரதிதாசன் உட்பட ஏழு பேர் இன்று பிணையில்...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...