நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: சிறைச்சாலை அதிகாரிகள்மீது தாக்குதல்- எஸ்டிஎப் களமிறக்கம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள...
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு...
பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்!
பலாலியில் 3ஆவது வாரமாக
காணி மீட்பு போராட்டம்!
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய...
நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் – இரு கைதிகள் பலி – 33 பேர் காயம்
Update
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உறவினர்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் நபர்களின் பெயர்களையும் தெரியப்படுத்தினர்.
.........
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இவருவர்...
எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சியை கைப்பற்றலாம்
“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” –என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அதேவேளை, பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வரக்கூடும். அது பற்றிதான்...
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இன்று காலை 10.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்...
3 நாட்களுக்குள் 3,422 பேருக்கு டெங்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர்...
அரசியலுக்கு விடைகொடுக்கமாட்டேன்: 2029 இல் நாமல் வருவார்
“ அரசியலில் இருந்து நான் ஓய்வுபெறபோவதில்லை. மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
2029 ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள்கோரும் வேட்பாளரையே மொட்டு கட்சி களமிறக்கும். மக்கள் நாமலை...
நாளாந்தம் 1000 டெங்கு நோயாளர்கள்: நேற்று மூவர் பலி! டெங்கு ஒழிப்பு சமரில் முப்படைகள்
நாட்டில் கடந்த ஜனவர முதல் ஜுலை 03 ஆம் திகதிவரை டெங்கு நோயால் 58 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாளாந்தம் ஆயிரத்துக்கு...













