கல்கந்தை தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் தீ – புத்தகங்கள் எரிந்து நாசம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன், கல்கந்தை தோட்ட பிரிவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்சார கசிவினால் இத்தீ பரவல் ஏற்பட்டதா அல்லது எவரேனும்...
இதுவரை எவருமே பயன்படுத்தாத ஆயுதங்களை கையிலெடுப்போம் – இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
முன்னதாக நேற்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில்,
“ஈரானின் ட்ரோன் மற்றும்...
கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
பாதாள குழு உறுப்பினரான “கணேமுல்ல சஞ்சீவ” வின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே விசேட அதிரடிப்படையினரால் 33 வயதான குறித்த நபர், ராகம, கல்வலவத்த...
சிங்கப்பூர் பிரதமர் இராஜினாமா!
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங், எதிர்வரும் 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி...
காதலி, அவரின் தாயார்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய காதலன்: யாழில் பயங்கரம்!
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும், காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35...
சஜித் அணி எம்.பிக்களுக்கு ரணில் வலை: மே தினத்தில் மேடையேறுவார்களா?
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் வளைத்துபோடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சி இன்னும் வெற்றியளிக்கவில்லை என தெரியவருகின்றது.
குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்துக்கு மேடையேற்றும்...
இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
ஈரானின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி...
போதைப்பொருளுக்காக ஐந்தரை பவுண் நகையை திருடிய இளைஞன் யாழில் கைது!
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த...
இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் பண்டாரவளையில் தீ பிடித்தது…
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பயணித்த வாகனம் பண்டாரவளை, ஹல்பே பகுதியில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.மஹியங்கனை பகுதியில் இருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இன்று அதிகாலை 12.45 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
எனினும்,...
தடையை நீக்கியது இந்தியா: வெங்காயம் விலை குறையும் சாத்தியம்
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு...












