ஹெரோயினுடன் யாழில் இரு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவர்களிடமிருந்து, 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் பொலிஸாரால்...
ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் குறித்து ஆராய்வு!
ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தப்படாமை தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய...
அநுர தலைமையில் நாட்டை மீட்போம் – விஜித உறுதி
“ அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மிகப் பெரிய மனித அரணை நாங்கள் உருவாக்குவோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித...
இழுபறியில் “வெற்றிலை” – களத்துக்கு வருகிறது “கதிரை”!
பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தின்கீழ் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஐக்கிய மக்கள்...
யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 868 பேர் கைது!
யுக்திய நடவடிக்கையில் மேலும் 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை ( 30 ) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்ட 3...
சோழர்களிடமே மண்டியிடாதவர்கள்தான் எம் மன்னர்கள்…ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள்…?
" முடியாட்சியின்போது சோழர்களின் ஆக்கிரமிப்பின்போது எமது மன்னர்கள் மண்டியிடவில்லை, சமரிட்டு நாட்டை பாதுகாத்தனர், இன்று குடியாட்சியின்போது எட்கா ஒப்பந்தம்மூலம் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்றுவதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.” – என்று தேசிய சுதந்திர...
நுளம்பு வலை கயிறு இறுகி 12 வயது சிறுவன் பலி!
புத்தளம் - வில்லுவவத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் எனும்...
யுக்திய நடவடிக்கை தொடரும் – ஜுன் மாதத்துக்குள் மாற்றம்
“இது எமது நாடு, எமக்கு தேவையானவற்றைதான் செய்தோம். ஐ.நா. அல்ல யார் என்ன சொன்னாலும் நான் அமைச்சராக இருக்கும்வரை எமது திட்டத்தை கைவிடப்போவதில்லை.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான டிரால் அலஸ்.
இது...
பெலியத்த படுகொலை – துப்பாக்கிகளை கடத்திய இரு பெண்கள் கைது!
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 மற்றும் 33 வயதுகளுடைய இரு பெண்களே ரத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகொலை...
ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியாவில் பெண் கைது!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படை யினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று...












