T-20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...
‘வா தலைவா வா…” ரணிலுக்காக மஹிந்தவின் கோட்டையிலும் தீர்மானம் நிறைவேற்றம்…!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த தீர்மானம்...
ரயில் மோதி குடும்பஸ்தர் பலி – கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று பிற்பகல் ரயில்மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி...
13 பிளஸை மறைமுகமாக அமுலாக்க ஜனாதிபதி திட்டம் – பதறுகிறார் விமல்!
13 பிளஸ் என்பதை வேறுகோணத்தில் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க முயற்சிக்கின்றார் எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இரத்து செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...
ஈரானுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான...
ரணிலா, தம்மிக்க பெரேராவா? பிரசன்னவின் தேர்வு யார் ?
அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
கண்காணிப்பு பொறிக்குள் கொழும்பு – 22 ஆம் திகதி முதல் நடக்கபோவது என்ன?
" கொழும்பில் உள்ள சிசிரிவி கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான அபராத சீட்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு...
பெப்ரவரி முதல் நுவரெலியாவிலும் ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை பெறலாம்…!
நுவரெலியாவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவையும் அங்கு...
ராஜபக்சக்களுடன் இனி அரசியல் பயணம் இல்லை!
" செத்து மடிந்தாலும் பரவாயில்லை, இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இணைந்து அரசியல் செய்யப்போவதில்லை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...
பதுளையில் கைக்குண்டு மீட்பு!
பதுளை - மஹியங்கனை வீதியில் உள்ள காணெியொன்றில் இருந்து இன்று (18) காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மஹியங்கனை வீதியின் கைலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொலிஸ் கட்டிடத்துக்கு...













