ராஜிதவுக்கு ‘கெட் அவுட்’ சொல்வாரா சஜித்?கட்சிக்குள் வலுக்கிறது அழுத்தம்
“அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் ராஜித சேனாரத்னவைத் தொடர்ந்தும் கட்சிக்குள் வைத்திருந்தால் கட்சிக்கு ஆபத்து. அவரை உடனே நீக்க வேண்டும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத்...
” விரைவில் பதுளை வந்து மன்னிப்பு கோருவார் சஜித்” – வடிவேல் சுரேஷ்
" சஜித் பிரேமதாச விரைவில் பதுளை வருவதாக உறுதியளித்துள்ளார். அவ்வாறுவரும்போது அவர் மக்களிடம் மன்னிப்பு கோருவார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளை,...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஹக்கீம் வலியுறுத்து
முதலில் உள்ளூராட்சித் தேர்தலன்றி மாகாண சபைத் தேர்தலையே நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்புஎதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில்...
தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் தீவிரம்! 229 பேர் பாதிப்பு – 19 பேர் உயிரிழப்பு
தென் மாகாணத்தில் தீவிரமாக எலிக்காய்ச்சல் தொற்று பரவி வருகின்றது. குறிப்பாக காலி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் 229 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இவர்களுள் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க லண்டன் பறந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அதிகாலை இங்கிலாந்து பயணித்துள்ளார்.
பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச...
போராட்டக்காலத்தில் பொன்சேகாவுடன் சவேந்திர சில்வாவுக்கு தொடர்பு – விமல்
இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் (அறகலய) பின்னணியில் அமெரிக்க தூதுவரே பிரதான வகிபாகத்தை வகித்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடாக அப்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டோரின் ஆதரவையும் பெற்றிருந்தார் -...
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை கூடியது – சஜித் பங்கேற்கவில்லை
நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது.
இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின்...
பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய பிரதேசங்களுக்கு செல்லும் வீதி போக்குவரத்து முற்றாக தடை
மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பதுளை - மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய வரை செல்லும் பிரதான வீதியில் குருவிக்கொல்ல...
புதிய ATM அட்டைகளுக்குத் தட்டுப்பாடு
கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ATM அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, புதிய ஏரிஎம் அட்டைகளை தம்மால் பெறமுடியவில்லை என்று அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏரிஎம் அட்டைகள் இல்லாத...
குழந்தைகளை சாலைகளில் கைவிட்டுச் சென்ற அறுபது சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் பதிவு
பெற்றோர் தமது குழந்தைகளை சாலைகளில் கைவிட்டுச் சென்ற அறுபது சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தைப் பிரிவு ஆணையாளர் என். ஐ. லியனகே தெரிவித்துள்ளார்.
ஆகையால் வளர்க்க...







