நெருக்கடியான நிலையால் தாமதம் ஏற்படலாம்! Suwa Seriya Ambulance அறிவிப்பு
அவசர நிலையில் நோயாளர்களை அழைத்துச் செல்ல வருகையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று Suwa seriya Ambulance சேவை அறிவித்துள்ளது.
1. ஏற்கனே நாளாந்தம் சுமார் 1000 நோயாளர்...
தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில், 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது-சஜித்
நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் எனவும், 6 மாதத்தில் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித்...
பஸ்ஸில் ஏற முற்பட்டவர் கீழே விழுந்து உயிரிழப்பு – புஸல்லாவையில் சோகம்!
புஸ்ஸல்லாவை பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று மதியம் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுகவீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவசாலையில்...
மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (04) மற்றும் நாளைமறுதினம் (05) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இன்று (03) அறிவித்தது.
அதற்கமைய, A...
“ஜனாதிபதிக்கு மூளை சரியில்லை பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார்“- ரஞ்சித் மத்தும பண்டார
'மக்கள் இன்று வீடுகளிலேயே செத்து மடிகிறார்கள். இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியாது. பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார் ஜனாதிபதி, அவருக்கு மூளை சரியில்லை“ என்று ...
ஒரு தொகை எரிபொருளுடன் கிளிநொச்சியில் நபரொருவர் கைது
கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 34 கொள்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு...
கோட்டா, ரணில் கோ ஹோம் – ராதா முழக்கம்
" பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இந்நாடு மீண்டெழ வேண்டுமெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகி வீடு செல்ல வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின்...
அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு நிர்ணய விலை
நுகர்வோர் விவகார சபையானது அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு சட்டப்பூர்வ அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயம் செய்ய தீர்மானித்துள்ளது.
நுகர்வோர் விவகார சபையின் தீர்மானத்தை வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப்...
எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரும் தினங்கள்-எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
லங்கா IOC நிறுவனத்திற்கு 11 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட...
பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் ஜூலை 4 முதல் 8 ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது










