22 வயது யுவதி படுகொலை செய்யப்பட்டு புதைப்பு!
கண்டி, தெல்தெனிய, ரங்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடிஸ்பத்துவ - ஹக்மன பிரதேசத்தில் 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சடலம் நீதிவான் முன்னிலையில் தோண்டி...
மரக்கறி விலைப்பட்டியல் (03.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணியில் இதுவரை 266 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்...
அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள்!
அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு Bell TH-57 Sea Ranger ரக 10 ஹெலிகொப்டர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஹெலிகொப்டர்களின் ஊடாக இலங்கை விமானப்படையின் நீண்ட கால நடவடிக்கைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் படையணியை...
ஈரான் கடற்படை முற்றாக அழிப்பு!
ஈரானில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை "மிகப்பெரிய வெற்றி" என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்க்கோ ரூபியோ நியாயப்படுத்தியுள்ளார்.
"ஆபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) – உங்களில் சிலருக்கு இது பிடிக்காமல்...
நிலைகுலையும் நிலையில் ஈரான் ஆட்சி!
இஸ்ரேலுக்கு எதிராக சதி செய்யும் எதிரிகள் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பிரிவின் தலைவராக பணியாற்றிய David Barnea...
ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:
”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...
மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மஞ்சணத்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வ...
லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: இணையவழியில் சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி!
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், நிகழ்நிலை ஊடாகத் தோன்றிச் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான்...
மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’!
'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டம் என்றும், அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய தனித்துவமான பொருளாதார முறைகளை இனம் கண்டு கிராமங்களை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின்...













