கண்டி மாவட்டத்தில் 5,318 பேர் டெங்குவால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 22 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 79 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 22...
ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கில் செல்வந்த நாடாக மாற முடியும்
ஈரான் ஆட்சியாளர்கள் நினைத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்ப பணக்கார நாடாக ஈரானை மாற்ற முடியும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
எனினும், தீவிரவாத மதகுருமார்களால் ஈரானில் தவறான ஆட்சி...
ஜனநாயகம் சீரழிவு: நீதித்துறைக்கு மரண அடி!
நாட்டின் ஜனநாயகமும் மக்களின் வாழ்வாதாரமும் முற்றாகச் சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
விவசாயிகளின் நிலைமை மற்றும் நெல்...
டிபெண்டர் வாகனம் மோதி பசறையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
மஹியங்கனைப் பகுதியில் டிபெண்டர் ரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று மாலை சுமார் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பசறை, பக்கீர் சாபு மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே...
மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: கம்பளையில் சோகம்!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நான்கு...
மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி: மதுபானங்களின் விலைகள் உயர்வு
இலங்கையிலுள்ள பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சாராயம் (Arrack) மற்றும் ஏனைய மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் செலவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகம் விற்பனையாகும் சாராயம் ((கல்...
நாட்டையும் ஆள்கிறேன்: வீட்டு வேலையும் செய்கின்றேன் -3 மணிநேரமே தூக்கம்! ஜப்பான் பிரதமர் உருக்கம்
ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொது விடுமுறை வார...
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை: கால நீடிப்பு கோரிய மனு நிராகரிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை (Writ petition) மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
தற்போது...
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடும் வறட்சி: கன மழை எச்சரிக்கை!
எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாகவும், அதன் உச்சக்கட்டம் இலங்கையில் முன்னதாகக் கணிக்கப்பட்டதை விடவும் விரைவாக ஏற்படக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி எச்சரித்துள்ளார்.
இலங்கையில் எல்...













