செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: இன்றும் 08 அடையாளம்

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய (20) அகழ்வின் போது  08 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 38  ஆம் நாள்...

சவூதி மீது ஹவுதிகள் திடீர் கடல்சார் முற்றுகை: உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் கொந்தளிப்பு

0
சவூதி அரேபியாமீது உடன் அமுலுக்குவரும் வகையில் கடல்சார் முற்றுகையை (Naval blockade) விதிப்பதாக யேமனின் ஈரான் ஆதரவு ஹவுதி (Houthis) கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர். அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலில் இது புதியதொரு...

சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசரக் கலந்துரையாடல்

0
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட...

வரி ஏய்ப்பைத் தடுக்க இலங்கை – இந்தியா இருதரப்பு வரி ஒப்பந்தத்தில் திருத்தம்

0
இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) 'முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை...

பாலின மாற்றச் சுற்றறிக்கைகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

0
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் தனிநபர்கள் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் அரசாங்கச் சுற்றறிக்கைகளின் சட்டபூர்வ தன்மையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இலங்கை...

பசறை கிக்கிரிவத்தை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

0
பசறை கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் அலங்காரப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இவ்விழா தொடர்ந்து 13 நாட்களுக்கு பூஜை, விசேட அபிஷேகங்கள் மற்றும் அலங்காரப் பூஜைகளுடன்...

தற்காலிக தொழிலாளர்களுக்கும் ரூ. 1750 வழங்க நடவடிக்கை எடுக்கவும்

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக...

அர்ஜென்டினா தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் மோதல்: 15 பேர் கைது

0
FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு, பியூனஸ் அயர்ஸில் 15 இற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் உலகக்...

மாத்தளையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அமைச்சர் சந்திரசேகர் பங்கேற்பு

0
சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா, 19.07.2026 அன்று மாத்தளை...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...