உரிய நடைமுறைகளை பின்பற்றியே இந்தியாவுடன் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
" உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்தியாவுடன் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எனவே, ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக இருந்தால் இரு நாடுகளின் அனுமதி தேவை இல்லை. ஒரு நாடு விரும்பினால் முன்கூட்டியே அறிவித்துவிட்டு...
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்கவும்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!
தென்கொரியாவில் எதிர்வரும் ஜுன் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து...
பி.ஆர். என்பவரால்தான் ராஜபக்ச ஆட்சி கவிழ்ந்தது: ஆட்சியின் பி.ஆர். யார்?
"ராஜபக்சக்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்தமை நான் எடுத்த தவறான அரசியல் முடிவாகும். அதனை திருத்திக்கொண்டதால்தான் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை இரு தடவைகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்." - என்று இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பிஆர்...
ராஜபக்சக்களின் அவதாரம்: சாணக்கியன்மீது பிமல் விமர்சனக்கணை தொடுப்பு!
வடக்கையும், தெற்கையும் நாசமாக்கிய ராஜபக்சக்கள் மற்றும் பிள்ளையானுடன் வாக்கு கேட்டவர்தான் இவர். தமிழ் அரசியலுக்கே அவரால் இழுக்கு. ராஜபக்சக்களின் அவதாரம் அவர்.
இவ்வாறு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் சபை...
பிள்ளையான் கைது: சாணக்கியன் வரவேற்பு!
'கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுங்கள்."
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
சீனாமீது 104 சதவீத வரி! வாஷிங்டன்மீது பீஜிங் பாய்ச்சல்!
" சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது." - என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஏப்ரல்...
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு...
மரக்கறி விலைப்பட்டியல் (09.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...












