சிறார் பாதுகாப்பு குறித்து பதுளையில் விழிப்புணர்வு!

0
  பதுளை மாவட்டத்தில் ஆபத்துக்கு உள்ளாகும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் திட்டம் நேற்று (25) பதுளை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களம் ஏற்பாடு...

மரக்கறி விலைப்பட்டியல் (26.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆவது சிரார்த்த தினம் இன்று!

0
கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான் மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இவ்வுலகிற்கு விடைகொடுத்திருந்தார். 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அமரர்...

பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் பவனி!

0
  நுவரெலியா, பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்தேர் பவனி இன்று (25) பக்திபூர்வமாக நடைபெற்றது. இவ் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

மழை: வெள்ளம்! இரத்தினபுரியில் 4, 558 பேர் பாதிப்பு!

0
இரத்தினபுரி உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 984 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த...

தேசிய அரசு அமையபோகிறது என்பது கட்டுக்கதை!

0
“தேசிய அரசாங்கம் அமைப்பதற்குரிய முயற்சி இடம்பெறுவதாக வெளியாகும் தகவல்கள் அப்பட்டமான பொய்யாகும்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய...

கம்பளையில் கடும் காற்று: பாடசாலை கட்டிடம்மீது முறிந்து விழுந்த மரம்!

0
கம்பளை நகரில் நேற்று இரவு அதிக காற்று வீசிய காரணமாக பாடசாலை வகுப்பறை கட்டிடம் மேல் மரம் முறிந்து விழுந்துள்ளது, கம்பளை சாஹிரா கல்லூரி பாடசாலையில் தரம் 1.2.மாணவர்கள் கல்வி கற்க்கும் கட்டிடம் மேல்...

சாமிமலை பகுதியில் கொள்ளை: இருவர் கைது!

0
சாமிமலை பகுதியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா காவல்துறையினர் நேற்று (24) அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 21 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா...

மரக்கறி விலைப்பட்டியல் (25.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

டிக்கோயா இரட்டைக் கொலை: சந்தேக நபருக்கு மறியல்!

0
ஹட்டன் - டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், ஹட்டன் நீதவான் பீற்றர்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...