அரசு பெயிலா? பெறுபேறுகளை வெளியிட்டார் அமைச்சர்!
2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று 924) காணி உறுதி பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே...
விலையேற்றத்தை கண்டித்து இன்றும் போராட்டம் (படங்கள்)
வாழ்க்கை சுமை மற்றும் எரிபொருள் விலை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டுலோயா நகரில் இன்று (24.12.2021) போராட்டம் நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கபில...
தியத்தலாவையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு (படங்கள்)
தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிப் பொருட்களை, தியத்தலாவைப் பொலிஸார் (இன்று) 24-12-2021ல் மீட்டுள்ளனர்.
அத்துடன் வீட்டுரிமையாளரான ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்ணாயக்கவிற்கு கிடைத்த...
பசறை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம் (Video)
பசறை பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பசறை பிரதேச சபை கட்டிடத்தில் வெளியாருக்கு - ஆடை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, பசறை நகர வியாபாரிகள் சங்கத்தினரால்...
ஹட்டனில் “அபுசாலி சிறுவர் பூங்கா” திறந்து வைப்பு (படங்கள்)
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஹட்டனில் “அபுசாலி சிறுவர் பூங்கா” மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன், ஹட்டன்ஹு...
தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் திறந்து வைப்பு (படங்கள்)
தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் இன்று (23) மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சேதன பசளை தயாரிப்பு நிலையத்தையும் ஆளுநர் திறந்து வைத்துள்ளார்.
தலவாக்கலை நகரம்...
நுவரெலியாவில் கோரத்து விபத்து – ஒருவர் பலி!
நுவரெலியா, உடப்புஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நுவரெலியா ருவான்எலிய பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் வீதியில் விழுந்து...
‘தொழிலாளர்கள் முறைப்பாடு’ – தோட்ட நிர்வாகத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை (படங்கள்)
ஹப்புத்தலை தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானை சந்திப்பதற்கு நேரம் கோரியதோடு, தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உற்பத்தி விதிமுறைளுக்கு...
மரத்திலிருந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி! தெல்தோட்டையில் சோகம்!!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை - நாராங்ஹின்ன பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான ராமையா சித்ரவேல் (வயது - 37) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
கித்துள்...
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை வகுப்பறை புனரமைப்பு! செந்தில் தொண்டமான் நடவடிக்கை
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை வகுப்பறை புனரமைத்துக்கொடுக்க பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
யுகோலெண்ட் தோட்டத்திலுள்ள பாடசாலை கூரை சேதமடைந்து அதிக மழை காலப்பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலைமை...













