புதிய கூட்டணியை உருவாக்குவதில் திலகர் தீவிரம்!

0
மலையக அரசியலை மையப்படுத்தி - தேசிய அரசியலையும் இலக்கு வைத்து புதியதொரு கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தீவிர கவனம் செலுத்தியுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து...

அடிமை சாசனத்தை இ.தொ.கா. ஆதரிப்பது ஏன்? மலையக மக்கள் முன்னணி விசனம்

0
மலையக மக்களின் அடிமை விலங்காக இருந்த கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தொழிற்சங்க போராட்டம் முன்னெடுப்பதற்கு காரணம் தொழிலாளர்களின் நன்மை கருதியா? அல்லது தொழிற்சங்கங்களின் நன்மை கருதியா? ஏன்ற கேள்வி...

விபத்தில் முதியவர் பலி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண் (படங்கள்)

0
புஸல்லாவை, வகுவப்பிட்டிய சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். திஸாநாயக்க முதியன்சலாகே ரூபானந்த (வயது - 70) என்வரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நுவரெலியா, ருவான்புரவில் இருந்து ,...

உப செயலகம் திறப்பு இயலாமையின் வெளிப்பாடு – இ.தொ.காவை சாடுகிறார் வேலுகுமார் எம்.பி.

0
"நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களை திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே." என ஜனாநாயக மக்கள் முன்னனணியின்...

பதுளை பசறை பிரதான வீதியில் விபத்து.

0
பதுளை 3 ம் கட்டைப் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மொனராகலையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த சீருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதோடு சீருந்தை தொடர்ந்து வந்து...

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பம் – ரமேஷ் தெரிவிப்பு

0
" மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன்...

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி (படங்கள்)

0
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2021 அன்றுடன் 17 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம்...

குடும்பஸ்தர் கொலை! நுவரெலியாவில் பயங்கரம்!! நடந்தது என்ன?

0
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பீட்று தோட்டத்திலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த...

நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு!

0
நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா...

இளைஞர் அடித்துக்கொலை! பதுளையில் பயங்கரம்!!

0
பதுளையிலுள்ள கிராமப்பகுதியொன்றில்  25 வயது இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாகவே நேற்று மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளது என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையின் தெரியவந்துள்ளது. பித்தளை மலர்சாடி மற்றும் கதிரை ஆகியவற்றால்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...