‘பசறை தமிழ் தேசிய பாடசாலையின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கின்றது’
பசறை பிரதேசத்தின் தாய்ப் பாடசாலையாக விளங்கும் பசறை தமிழ் தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களின் பல்கலைகழக கல்வி வாய்ப்பை உறுதி செய்வதில் சிறந்த அடித்தளத்துடன் செயற்பட ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதோடு, பசறை பிரதேசத்தின் கல்வி...
எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிப்பு (படங்கள்)
மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலையகத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்திய போதிலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்...
சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு – கடைகளுக்கு பூட்டு!
மலையக தோட்டங்களில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்டப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...
வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு – நோயாளிகளுக்கு பாதிப்பு! (படங்கள்)
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம்...
காணாமல்போன பதுளை மாணவி சடலமாக மீட்பு!
பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும்...
‘குளவி கொட்டும் – அமைதியாக இருங்கள்’ – தோட்ட நிர்வாகம் அறிவித்தல்
கந்தப்பளை ஹைபொரஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்திலிருந்து கோனப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவுக்கு செல்லும் சந்தியில் வாகனங்கள்,மற்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சந்தியில் அடர்ந்த மரங்களில் குளவிகள் கூடுகட்டி...
இ.தொ.கா. உறுப்பினரை தோற்கடித்த மொட்டு கட்சி உறுப்பினர்கள்!
தலவாக்கலை லிந்துலை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2ஆவது தடவையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை - லிந்துலை நகரசபை நேற்று கூடியது. இதன்போது நகரசபையின் பதில் தலைவராக பதவி வகிக்கும் லட்சுமணன்...
‘மலேசியாவில் வேலை வாய்ப்பு’ – விண்ணப்பம் கோருகிறார் அரவிந்தகுமார் எம்.பி.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் பகீரத முயற்சியினால் மலேசியா நாட்டின் பல்வேறு துறைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிற்றூழியர்களின் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மலேசியா நாட்டின் பல்வேறு துறைகளில், பல்வேறு நிறுவனங்களில் சுத்தகரிப்பு ஊழியர்கள்,...
17 வயது மாணவி மாயம் – பதுளையில் தேடுதல் வேட்டை தீவிரம்
பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி
பயிலும் மாணவியொருவர் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயான கே. சரோஜா என்பவரால் கஹட்டருப்ப பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
17 வயது நிரம்பிய லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே ,...
வைத்தியர்கள் போராட்டம் – மலையகத்திலும் முடங்கியது மருத்துவ சேவை (படங்கள்)
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ,இன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு...













