ஆடுகளின் தொழுவமாக மாறியுள்ள வட்டக்கொடை கலாச்சார மண்டபம் (படங்கள்)
ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்திற்கு கலாச்சார மண்டமொன்று அவசியம் என மக்கள் வைத்த கோரிக்கையால் இருபது இலட்ச ரூபா நிதி ஒதீக்கீட்டில் கட்டப்பட்டு...
மதுபோதையில் சாரதி – 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்! தலவாக்கலையில் விபத்து (படங்கள்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
நுவரெலியாவிலிருந்து கொட்டகலை பகுதிக்கு...
நுவரெலியாவில் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – நடப்பது என்ன?
நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே...
நானுஓயாவில் கோர விபத்து – ஒருவர் படுகாயம் (படங்கள்)
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கனரக டிப்பர் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயமடைந்துள்ளதாக...
பாரதிதாசனுக்கு ஆப்பு – தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் பட்ஜட் தோற்கடிப்பு!
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்தாலேயே பாதீடு தோல்வியடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...
நுவரெலியாவில் 5 எரிவாயு அடுப்புகள் இன்று வெடிப்பு!
நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் இன்று (07) மதியம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளன.
குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு...
ஹட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)
ஹட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவிலிருந்து இன்று காலை பெண்ணொருவரின் சடலம் மீட்ககப்பட்டுள்ளது.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்...
நானுஓயாவில் இன்று வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
நானுஒயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஒயா கிலாரண்டன் மேற்பிரிவில் இன்று (7)காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது
இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
ராகலை தீ விபத்து – வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான ஐந்தாவது வழக்கு விசாரணை (06) காலை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச...
டயகமவில் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)
டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவத்தனர்.
டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் பெண் ஒருவரின்...












