மலைச்சிறுத்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு வலை சோதனை செய்யப்பட்டது
வேட்டையாடுபவர்களின் பொறிகளில் இருந்து மலைச்சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் நுவரெலியா கால்வெஸ்டர் தோட்டத்தில் புதிய பாதுகாப்பு வலையொன்றை நேற்று (23) சோதனை செய்துள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின்...
பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் எமது 2023 ஆம் ஆண்டிற்கான இலக்காகும் – பாரத் அருள்சாமி
2023 ஆம் ஆண்டு எமக்கு மிக முக்கியமான ஆண்டாகும். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும்....
பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது
"பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு...
மலையக தமிழர்களுக்கும் அரசியல் தீர்வு அவசியம் – இ.தொ.கா. வலியுறுத்து
மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இது விடயம் சம்பந்தமாக ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டு அக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வு அவசியம்." - என்று இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய...
மலையகத்தில் உள்ள இந்து ஆலயங்களை பதிவுசெய்வது இடைநிறுத்தம் – மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து வரும் இந்து ஆலயங்களை பதிவு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ் ஆலயங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும்...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கம்பஹாவில் கண்டுபிடிப்பு
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட 06 மோட்டார் சைக்கிள்கள் வெலிவேரிய, ஹெனகமவில் உள்ள கேரேஜ் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்...
உலக முடிவை பார்வையிட கேபில் கார் திட்டம் அறிமுகம்!
நுவரெலியா, பட்டிபொல மற்றும் பொரலந்த பகுதிகளுக்கு இடையில் உலக முடிவை பார்வையிடும் வகையில் கம்பிவடச் செயற்றிட்டத்தின் (கேபில் கார்) நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நுவரெலியாவில் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.
பாடசாலைக்கு அருகில் கஞ்சா கலந்த 500 போதைப்பொருள் பக்கெட்டுகள் மீட்பு!
கிரிபத்கொட, போபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் வைத்து கஞ்சா கலந்த 500 போதைப்பொருள் பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிரிபத்கொட பொலிஸாரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா கலந்த...
கொட்டகலை பகுதியில் போதைக்கு முற்றுப்புள்ளி – புஸ்பா விஸ்வநாதன் சபதம்
கொட்டக்கலை பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் அவற்றை முற்றாக ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன்...
போதைபொருளை மலையகத்திலிருந்து விரட்டியடிப்போம் – லெட்சுமனார் சஞ்சய் அழைப்பு
போதைப்பொருள் பாவனை முழுநாட்டிலும் ஒரு வைரஸ்போல பரவி வருகின்றது.குறிப்பாக மலையகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.எனவே போதைப்பொருள் பாவனையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு...













