பசறை சுகாதார பிரிவில் 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும்

0
பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலைக்கு செல்லாத அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ( பைசர் ) நாளை (19/11) காலை...

தோட்ட அதிகாரிக்கு எதிராக சாலைமறியல் போராட்டம்!

0
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை, பென்றிக் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே...

‘இந்து மதத்தை அவமதிக்க வேண்டாம்’ – ரூபன் பெருமாள வலியுறுத்து

0
அரசை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் உரிமை மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருக்கிறது. அதற்கு மதிப்பளிக்கிறோம். அதுவே ஜனநாயகத்தின் வெளிப்பாடு. எனினும், மதச் சின்னங்களை அவமானப்படுத்தாது எதிர்ப்புகளை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என இலங்கை தொழிலாளர்...

பதுளையில் 3 பகுதிகளில் 96 பேருக்கு கொரோனா

0
பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹல்துமுள்ளை ஆகிய பொது சுகாதாரப் பிரிவுகளில் கோவிட் 19 தொற்றாளர்கள் 96 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் ககாகொல்லை, பிந்துனுவௌ ஆகிய இடங்களின் கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு...

தனி வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

0
நுவரெலியா இராகலை தோட்டத்திற்கு உட்பட்ட இராகலை இரண்டாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிக குடியிருப்பில் வசித்து வரும் 14 குடும்பங்களுக்கு நிர்மானிக்கப்பட்டு வரும் தனி வீட்டு திட்டத்தை இழுத்தடிக்காது துரிதப்படுத்துமாறு தற்காலிக குடியிறுப்பாளர்கள் கோரிக்கை...

எல்ல பிரதேச சபையின் ‘பட்ஜட்’ தோற்கடிப்பு!

0
எல்ல பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நான்கு மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந் நிதி அறிக்கை, பிரதேச சபைத் தலைவரினால், (இன்று) 16-11-2021ல் சபை...

அடை மழையால் நுவரெலியாவில் விவசாய நிலங்கள் பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக ஆறுகள் ஓடைகள்,பெருக்கெடுத்துள்ளன. இதனால் பல மரக்கறி நிலங்களில் வெள்ளம்...

கொரோனாவால் ஒரு வயது குழந்தை பலி!

0
13 மாத ஆண் குழந்தையொன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி (இன்று) 15-11-2021ல் உயிரிழந்துள்ளது. இக் குழந்தைக்கு மேற்கொண்ட 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையின் போதே, குழந்தை...

நாகசேனையில் தேவாலயம் சேதம் – பெண்ணொருவர் கைது!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரில் தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் என்பன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம்...

JEDB நிறுவனத்துக்கு எதிராக மொனராகலையில் வெடித்தது முதல் போராட்டம்!

0
தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்காது நிதி பற்றாக்குறையென இழுத்தடிப்பு செய்துவந்த அரசுக்கு சொந்தமான JEDB நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...