100 ஆண்டுகள் பழமையான லயன்கள் – என்று மாறும் அவலம்?

0
பலாங்கொடை தோட்டப் பகுதிகளிலுள்ள அநேகமான தோட்டக் குடியிருப்புகள் மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் கூரைகள், சுவர்கள் பழுதடைந்து உள்ளமையால் குடியிருப்புகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக தோட்டத்...

கம்பளையில் ஆணில் சடலம் மீட்பு! பலகோணங்களில் விசாரணை!!

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணம்புவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சட்டம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கம்பளை நகரிலிருந்து கல்வெல பகுதிக்கு செல்லும் வழியிலுள்ள கட்டிடமொன்றுக்கு அருகிலிருந்தே சுமார் 34 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் இவ்வாறு...

தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

0
அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1, 500 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.11.2021) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்,...

கொரோனாவால் பதுளையில் மேலும் நால்வர் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் 23-11-2021 (இன்று) நால்வர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்க 490 ஆக அதிகரித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமே, இம்...

IMF ஐ உடன் நாடுங்கள் – அரசுக்கு ராதா ஆலோசனை

0
இலங்கை தற்போது பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களிலும் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இதற்கு தீர்வு கிடைக்க வேண்டுமானால் அது சர்வதேச நாணய நிதியத்தில் மாத்திரமே முடியும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும்...

பெற்றோரும், மாணவர்களும் இணைந்து வட்டகொடையில் போராட்டம் (படங்கள்)

0
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை, வட்டகொட சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.   மாணவர்களும் இணைந்து நடத்திய இந்த...

ஐ.நாவை நாடும் மலையக விவசாயிகள்! நடக்கப்போவது என்ன?

0
aபதுளை மாவட்டம் உள்ளிட்ட மலையக மரக்கறி விவசாயிகள் தமக்கான வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுத் தரும்படி கோரி, ஜெனிவா மனித உரிமை ஆணையகத்திற்கு நீண்ட மகஜரொன்றை அனுப்புவதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பதுளை மாவட்ட விவசாய...

பண்டாரவளையில் 58 பேருக்கு கொரோனா!

0
பண்டாரவளையில் 58 பேர், கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுரேஸ்குமார் தெரிவித்தார். பண்டாரவளை பொது சுகாதாரப் பணியகத்தில் 20-11-2021ல் (இன்று) நடைபெற்ற 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையின் போதே, மேற்கண்ட...

‘பாதுகாப்பு வேலியின்மையால் தலவாக்கலையில் ஏற்பட்ட அனர்த்தம்’ – கொதிப்படைந்த மக்கள்

0
தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் 2ஆவது மாடியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். அவரின் தலை பகுதியே பலமாக அடிபட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக அவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் வர்த்தக நிலையத்தில்...

‘இரு கால்கள் இல்லாவிட்டாலும் கல்வியில் சாதனை படைத்த மாணவி’

0
பிறப்பிலேயே தனது இரு கால்களையும் இழந்த பதுளைப் பகுதி கிராமத்தின் மாணவியொருவர், க.பொ.த. உயர்தரத்தில் அபார சித்தி பெற்று, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி, சாதனை படைத்துள்ளார். பதுளைப் பகுதியின் ரில்பொல என்ற கிராமத்தைச் சேர்ந்த மதுசிகா...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...