‘விண்ணைத்தொடும் விலை உயர்வு’ – தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம் (படங்கள்)
நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தியும் ஆயிரம் ரூபாவை முறையாக வழங்குமாறு அழுத்தம் கொடுத்தும் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்...
நுவரெலியாவில் 5ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!
நுவரெலியாவில் பிரசித்திபெற்ற ஹோட்டலொன்றின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இன்று அதிகாலை 1.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
47 வயதுடைய பிரியந்த எட்டியரராச்சி என்ற...
திலகர் தலைமையில் மலையகத்தில் புதிய அமைப்பு உதயம்!
அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் 'மலையக அரசியல் அரங்கம்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
குறித்த...
‘தலவாக்கலையில் செலவுக்கடையில் வேலை செய்த செல்வம் எம்.பி.’
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாத உரையின்போது, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன்,...
எல்ஜின் தோட்டத்தில் மாதா சொரூபம் உடைப்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில் நேற்றிரவு, மாதா சொரூபமொன்று இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேதமாக்கப்பட்ட மாதா சொரூபத்தை விஷமிகள் ஆற்றில் வீசியுள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு...
‘ தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமையை வழங்குக’ – கூட்டமைப்பு வலியுறுத்து
" 200 வருடங்களாக இந்நாட்டுக்கு உழைத்தும் இன்னும் காணி உரிமையற்றவர்களாகவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு ஒரு துண்டு காணியைக்கூட வழங்கமுடியாத நிலையிலேயே காணி அமைச்சு இருக்கின்றது." -என்று தமிழ்த் தேசியக்...
தோட்டத் தலைவர்களை அடக்க பதுளையில் நிர்வாகங்கள் சதி!
பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் தோட்ட மட்டத் தலைவர்களை மௌனிக்க வைக்கும் வகையிலான செயற்பாடுகளை, பெருந்தோட்ட முகாமைத்துவங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
பதுளைப் பகுதியின் சென்-ஜேம்ஸ் பெருந்தோட்டம், ரொக்கத்தன்னை பெருந்தோட்டம், பசறைப்...
‘தொண்டமானின் மகள் பங்கேற்ற கலந்துரையாடல்’ (படங்கள்)
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும், சர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்திற்கும் (Public Service International) இடையேயான சந்திப்பு இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் இன்று நடைபெற்றது.
இளம் தொழிலாளர் தலைமைகளை உருவாக்குதல், தொழிற்சங்க ரீதியான உரிமைகளை...
50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – ஒருவர் பலி! மூவர் படுகாயம்!!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோவொன்று, 24.11.2021 நேற்றிரவு 7...
பதுளையை அச்சுறுத்தும் மூன்று நோய்கள்!
பதுளை வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர் கடந்த ஐந்து தினங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் எலிக்
காய்ச்சலினால் 30 பேர்...



