லுணுகலை சுகாதார பிரிவில் வசிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
லுணுகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 20 -30 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நாளையும்  24/09/2021  தொடர்கின்றது. தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்.... 01.லு ணுகலை வைத்தியசாலை ( கிராம சேவகர் பிரிவு 04)  ...

கொட்டகலையில் கோர விபத்து – மூவர் காயம் (photos)

0
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து 21.09.2021 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை...

தலவாக்கலை நகரில் ஊரடங்கு சட்டத்தை காணோம்! கடைகள் திறப்பு – மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு!!(photos)

0
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அது பெயரளவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான நகரங்கள் பகுதியளவும், ஏனைய சில நகரங்கள் முழுமையாக...

21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு பாதையா? இடிந்து விழும் அபாயத்தில் (photos)

0
வட்டவளை தியகல தோட்ட பாடசாலைக்கு செல்லும் பாதையானது இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். எனவே இப்பாதையை மிக விரைவாக சீர் செய்து தருமாறும் தோட்டமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர். நோட்டன் மஸ்கெலியா வீதியானது...

சுத்தமான குடிநீர் வழங்கிய புரட்சி யுகம் மறைந்து வைத்தியசாலைக்கு நீர்த்தடை செய்யும் இருண்ட யுகம் நானுஓயாவில்!

0
நானுஓயா பிரதேச மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கிய புரட்சி யுகம் மறைந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலைக்கு மனசாட்சியே இல்லாமல் நீர் விநியோகத் தடை செய்யும் இருண்ட யுகம் உருவாகி உள்ளதாக...

‘பதுளை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 376 பேர் பலி’

0
பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால் ஆரம்பம் முதல் 21.9.2021 வரையிலான காலப்பகுதியில் 376 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலனியினர் தெரிவித்தனர். இதனடிப்படையில் 24 ஆயிரத்து தொளாயிரத்து பத்து...

‘நானுஓயா வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை வழங்க நடவடிக்கை’

0
பொது மக்களின் நன்மை கருதியும் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நானுஒயா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப வைத்தியசாலைக்கு நீர் இணைப்பை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ்...

82 மில்லி லிட்டர் கள்ள சாராயத்துடன் பிரவுன்ஸ் வீக் தோட்டத்தில் ஒருவர் கைது!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ் லீக் தோட்டப் பகுதியில்  சட்டவிரோத போதைப் பொருளுடன்  (சீனிகரஞ்சான்) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யும் போது அவரிடம் எண்பத்தி இரண்டு...

சிறுமியின் கழுத்திலிருந்து சங்கிலியை அறுத்த திருடன் – கொட்டகலையில் பயங்கரம்

0
சிறுமியொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழுத்திலிருந்து அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடன் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று முற்பகல் 9 மணியளவில் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தங்க சங்கிலியை அறுத்தெடுத்த கள்ளன், கொட்டகலை...

தொழில் சுமை அதிகரிப்பு! தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவந்தாலும், அதனை பெறுவதற்கு பல வழிகளிலும் போராடவேண்டிய நிலைமை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சம்பள உயர்வுக்கு முன்னர் ஒரு நாள் பெயருக்கு...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...