‘ஆயிரம் ரூபா தொடர்பில் அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு’

0
'ஆயிரம் ரூபா தொடர்பில் அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு'

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 9 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 9 பேருக்கு கொரோனா!

அட ஈஸ்வரா, இப்படியும் நடக்கிறதே! பசறையில் நடந்த ஓர் சம்பவம் பற்றிய பார்வை…

0
அட ஈஸ்வரா, இப்படியும் நடக்கிறதே! பசறையில் நடந்த ஓர் சம்பவம் பற்றிய பார்வை...

தொ.தே.ச. இளைஞர் அணி முன்னெடுத்த சிரமதானப் பணி

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் 54 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அந்தச் சங்கத்தின் இளைஞர் அணியினர் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொட்டகலை...

‘தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா அவசியம்’

0
'தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா அவசியம்'

இ.தொ.கா. இளைஞர் அணித் தலைவராக ராஜமணி பிரசாத் தெரிவு

0
க.கிஷாந்தன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவராக ராஜமணி பிரசாந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ராஜமணி...

‘பெருந்தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்’

0
'பெருந்தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்'

மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

0
மலையக தியாகிகள் தினம் இன்று 10 ஆம் திகதி (10.01.2021) பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, பத்தனை சந்தியில் நடைபெற்றது. மலையக மக்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை...

‘அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம்’ – நுவரெலியாவில் போராட்டம்

0
'அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம்' - நுவரெலியாவில் போராட்டம்

சம்பளப் பிரச்சினையில் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என இ.தொ.கா. வலியுறுத்தல்

0
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்மொழியப்பட்ட சம்பள தொகை மற்றும் ஊதிய மாதிரி திருப்திகரமாக...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...