மத்துகம தமிழ் பாடசாலை கனவு என்று நனவாகும்?

0
களுத்துறை மாவட்டத்தில் 1 AB தரத்திலான 22 சிங்களமொழி பாடசாலைகளும், 7 முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கி வருகின்ற போதிலும் தமிழ்ப்பாடசாலை ஒன்றுகூட இல்லை. மத்துகம கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரையில் சென்...

‘மலையக தொழிற்சங்க அரசியலை நன்கு கரைத்து குடித்தவன் நான்’ -ஜீவன் சூளுரை!

0
"ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையை தீர்த்து வைப்பது எமது பொறுப்பு. அதற்குரிய காலம் விரைவில் வரும். மலையக அரசியல் தொடர்பாக எனக்கு சிலர் பாடம் கற்பிக்க முயல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மலையக தொழிற்சங்க...

நோர்வூட் மாணவர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும், கொவிட் - 19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (13.12.2020) கொண்டுசெல்லப்பட்டனர். இதன்படி வைரஸ்...

மஸ்கெலியா நோக்கிசென்ற லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஹட்டன் - பொகவந்தலா பிரதான வீதியில், தியசிரிகம பகுதியில் இன்று காலை லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. கொட்டகலையிலிருந்து மஸ்கெலியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது....

அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் – ஜே.வி.பி. போராட்டம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13.12.2020) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கப்பிரிவான,...

கண்டியில் 1,033 பேருக்கும், நுவரெலியாவில் 224 பேருக்கு கொரோனா!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு...

தனிமைப்படுத்தப்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

0
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிளக்வோட்டர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகள் 'லொக்டவுன்'...

2ஆவது அலைமூலம் மத்திய மாகாணத்தில் 1,259 பேருக்கு கொரோனா!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு...

முடக்கப்பட்ட கனவரல்லை பகுதியை கட்டங்கட்டமாக விடுவிக்க ஆலோசனை!

0
பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பிரதேசத்தை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க ஆலோசித்திருப்பதாக, பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “13ஆவது...

சஜித் அணியின் ஆட்டம் ஜனவரியில் ஆரம்பம்! 19 ஆம் திகதி வியூகம் வகுப்பு!!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது. கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள்...

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...