கொட்டகலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
2021 ஆம் நிதியாண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கொட்டகலை பிரதேசசபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது தவிசாளரால்...

‘நுவரெலியா மாவட்டத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகரிப்பு’

0
"நுவரெலியா மாட்டத்தில் மாத்திரமே கல்வியில் அரசியல் தலையீடுகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிபர்கள், ஆசிரியர்கள் சுயாதீனமான, சுதந்திரமாக செயற்படுவதற்கு இந்த அரசியல் பெரிதும் இடையூறாக இருக்கிறது. இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும்....

பொகவந்தலாவயில் வெற்றிலை வியாபாரிக்கு கொரோனா!

0
பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  குறித்த தோட்டத்தில் நான்கு தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளன. அத்துடன், பொகவந்தலாவ நகரில் உள்ள வெற்றிலை கடை ஒன்றுமூடப்பட்டுள்ளது என்று...

டயகமவில் ‘வட்டி’ மாபியா! சினிமாப்பாணியில் பெண் அராஜகம்!!

0
நுவரெலியா மாவட்டத்தில் டயகம பகுதியில் மேற்கு 5ஆம் பிரிவிலுள்ள பெண்ணொருவர் வட்டிக்கு பணம் கொடுத்து மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் எனவும், அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை...

மடுல்சீமை டைனாவத்தையில் கள்ள சாராயம் விற்றவர் கைது!

0
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டைனாவத்தை பகுதியில் கள்ளசாராயம் ( கசிப்பு) விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ விரைந்த  பொலிஸார் ஒரு தொகை கள்ளசாராயத்தை...

பொகவந்தலாவயில் மேலும் ஐவருக்கு கொரோனா!

0
பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் கீழ்பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (01.12.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 09, 13, 34, 65 மற்றும் 75 வயதுடைய நபர்களுக்கே இவ்வாறு வைரஸ்...

கம்பளையில் தளபாடங்களை களவாடி தலைமறைவானர் கைது!

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயமாலப்புர பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தளபாடங்களை களவாடிய நபரொருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று (30.11.2020) கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தளபாடங்களை களவாடிய குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார். பொலிஸாரின்...

‘மீரியபெத்தை, லக்கிலேன்ட், அககொல, கம்பஹா தோட்டங்களில் 221 குடும்பங்களுக்கு காணிகளுக்கான ஆவணம்’

0
மீரியபெத்தை, லக்கிலேன்ட், அககொல மற்றும் கம்பஹா ஆகிய தோட்டங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படவிருந்த 221 குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட...

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா தொற்று!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். திம்புள்ள - பத்தன, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ்...

தம்புள்ளையில் இருந்து தெல்தோட்டை வந்தவருக்கு கொரோனா!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை கிரவனாகெட்டிய - கொலபிஸ்ஸ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தம்புள்ளையில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ஊர் திரும்பிய 36 வயதுடைய...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...