நுவரெலியாவில் 72 குடும்பங்கள் சுய தனிமையில்! 2 கடைகளுக்கு பூட்டு!!

0
நுவரெலியா நகரில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களையும் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட 72 குடும்பங்களையும் இன்று முதல் (08.12.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். நுவரெலியா நகரில் பிரதான வீதியில்...

மேலும் 19 பேருக்கு கொரோனா! முடக்கப்பட்டது பிளக்வோட்டர் தோட்டம்!!

0
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட  கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார்...

முடக்கப்பட்ட பசறை கனவரல்ல பகுதியை விடுவிப்பது குறித்து பரீசிலனை!

0
பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பகுதியை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து பூரணமாக விடுவிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக  பிரதேசத்திற்கு பொறுப்பான பொது பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

1000 ரூபா கிடைக்கும் – சதாசிவம் நம்பிக்கை

0
அரசாங்கம் அறிவித்துள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வை நான் வரவேற்கின்றேன். அதனை பிரதமர் நிதி அமைச்சர் என்ற வகையில் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின்...

கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் 724 பேருக்கு கொரோனா!

0
சப்ரகமுவ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கன்னங்கர நேற்று தெரிவித்தார். இது குறித்து நேற்று ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் போதே அவர்...

‘கொரோனா’வில் இருந்து மீள பிரவுன்லோ தோட்டத்தில் மகா யாகம்’

0
மஸ்கெலியா, புரவுன்லோ தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று  (07.12.2020) காலை 8 மணி முதல் மதியம் 12.30 வரையான காலப்பகுதியில் மகா யாகம் வளர்க்கப்பட்டது. மேற்படி தோட்டத்திலும் அதனை அண்மித்த பகுதியான கங்குவத்தை...

‘நோர்வூட் பகுதியில் பாடசாலை மாணவர்கள் திருப்பி அனுப்பட்டனர்’

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்று (07.12.2020) வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்ததாலும், வருகை தந்திருந்த...

‘கொரோனா அச்சம்’ – நோர்வூட் ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டது!

0
நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்று இன்று (07.12.2020) தற்காலிகமாக மூடப்பட்டது.  சுகாதார பாதுகாப்பு நலனைக்கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பகுதியில் ஆசிரியையொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுயதனிமைக்கு...

சந்திரசேகரனின் படத்தை பயன்படுத்தாதீர்! ராதாவுக்கு அனுசா விடுத்துள்ள எச்சரிக்கை!!

0
" எனது தந்தையான அமரர் பி. சந்திரசேகரனின் உருவப் படத்தையோ அல்லது அவரின் பெயரையோ, மலையக மக்கள் முன்னணி பயன்படுத்தக்கூடாது." என்று  அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அனுஷா...

கொழும்பிலிருந்து கெட்டபுலா தோட்டம் வந்த பெண்ணுக்கு கொரோனா!

0
நாவலப்பிட்டிய கெட்டபுலா நடுப்பிரிவு தோட்டத்தில் இன்று (6) கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி வீட்டுக்கு வந்துள்ள பெண்ணொருவருக்கே பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன்...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...