உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: கோட்டாவுக்கு பயணத் தடை விதிப்பு!

0
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையிலேயே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான...

முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா தயாசிறி?

0
“ அனைத்து எதிரணிகளும் ஓரணியில் திரளும்பட்சத்தில் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, வடமேல் மாகாணசபைக்கான முதல்வர்...

ஆலயப் பணியின் போது உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞர் பரிதாபச் சாவு!

0
வவுனியா, குறிசுட்டகுளம் - கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே...

செம்மணியில் இதுவரை 266 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்...

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள்!

0
அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு Bell TH-57 Sea Ranger ரக 10 ஹெலிகொப்டர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹெலிகொப்டர்களின் ஊடாக இலங்கை விமானப்படையின் நீண்ட கால நடவடிக்கைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் படையணியை...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: இணையவழியில் சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி!

0
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், நிகழ்நிலை ஊடாகத் தோன்றிச் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான்...

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’!

0
'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டம் என்றும், அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய தனித்துவமான பொருளாதார முறைகளை இனம் கண்டு கிராமங்களை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின்...

மொனராகலையில் புதிய அத்தியாயம்: 5 மாடி நவீன மகப்பேறு வளாகம் ஜூன் 4 இல் திறப்பு

0
மொனராகலை மாவட்ட அரச வைத்தியசாலைக்கான ஐந்து மாடிகளைக் கொண்ட மகப்பேறு மற்றும் சத்திரசிகிச்சை பிரிவு பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு மேலும் சிறந்த மற்றும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மொனராகலை...

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!

0
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. லாகூரில் பாகிஸ்தான் நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3...

” வடக்கு அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி”

0
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...