ஐரோப்பாவில் களமிறங்கும் சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi, ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து...
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படுமா?
இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று விவசாய அமைச்சர் லால்காந்த கூறினார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை. உணவுப் பாதுகாப்பு என்பது சிறந்த...
சுவீடனை 3-0 என வீழ்த்தியது பிரான்ஸ்: மெஸ்ஸியின் உலகக்கிண்ண சாதனையை நெருங்கும் எம்பாப்பே
பிரான்ஸ் அணியின் தலைவர் கைலியன் எம்பாப்பே மற்றும் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ஸ் (Didier Deschamps) ஆகியோர் உலகக்கிண்ண வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.
ஈஸ்ட் ரதர்போர்டில் (East Rutherford) நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடன் அணியை...
மரக்கறி விலைப்பட்டியல் (01.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (01.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
வெனிசுலா நிலநடுக்கம்: மரணத்திலிருந்து மீண்ட சிறுவன் – 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஆறு நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் நாட்டு மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியால் 'கிளீபர் மோரான்' (Klieber...
பாகிஸ்தானில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு: நெஞ்சை உலுக்கும் சோகம்
பாகிஸ்தானின் கிழக்கு நகரான லாகூரில் செவ்வாய்க்கிழமை தனியார் பயிற்சி நிலையமொன்றின் (Tutoring Centre) ஒ கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சாத்தியமான பாதுகாப்பு...
நாட்டில் சில பகுதிகளில் இன்று மழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்...
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: தாமரைப் பூ பறிக்க சென்றவேளை சோகம்!
புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தெப்பம் தெப்பத்தில் பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது என்று...
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தாக்கங்கள் குறித்து விசேட கவனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எல்...
இலங்கையின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு IMF பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச்...













